follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுஊரடங்கு காலத்தில் பாதையோரம் சீமேந்து விற்பனை செய்த வியாபாரி

ஊரடங்கு காலத்தில் பாதையோரம் சீமேந்து விற்பனை செய்த வியாபாரி

Published on

நாட்டில் தற்போது தனிமைபடுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாரம்மல பிஹல்பொல சந்தியில் சீமேந்து விற்பனை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

சீமேந்து ஏற்றிய லாரியில் இருந்தே இவ்வாறு சீமேந்து விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு சீமேந்து பொதி 1300 ரூபாவுக்கு விற்பனை செய்யபட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இந்த விடயம் நாரம்மல பொலிசாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் பொலிசாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளார் எனவும் அதன் பின்னர் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள நுகர்வோர் அதிகார சபையிடம் அவர் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...