follow the truth

follow the truth

March, 20, 2025
Homeஉலகம்மெக்சிகோவை சூறையாடிய கிரேஸ் சூறாவளி

மெக்சிகோவை சூறையாடிய கிரேஸ் சூறாவளி

Published on

மெக்ஸிக்கோவின் கிழக்கு பகுதியை தாக்கிய கிரேஸ் (Grace) சூறாவளியினால் குறைந்தது 08 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

புயலால் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதுடன் கடும் மழையும் பெய்ததால் பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்தது.

குறிப்பாக, அந்நாட்டின் வெராகூரூஸ் மாகாணம் மிகவும் பாதிக்கப்பட்டதுடன், கடும் மழையால் பல்வேறு வீடுகள் இடிந்து விழுந்தன.

இந்நிலையில், மெக்சிகோவில் ஏற்பட்ட சூறாவளியில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும், பலர் படுகாயமடைந்தனர். புயலால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கமலா ஹாரிஸ் தோல்விக்கு டிக்-டொக் செயலிதான் காரணமாம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸின் தோல்விக்கு டிக்-டொக் செயலியே முக்கிய காரணம் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாக சர்வதேச...

மற்றொரு கோர விமான விபத்து – 12 பேர் பலி

மத்திய அமெரிக்காவின் ஹோண்டுராஸில் நடந்த விமான விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். விபத்தில் ஐந்து பேர் உயிர் தப்பியதாகவும், ஒருவர்...

ரஷ்யா ஒரு மாத போர் நிறுத்தத்திற்கு இணக்கம்

ரஷ்யா - உக்ரைன் இடையே நீடித்து வரும் போரை நிறுத்துவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும்...