follow the truth

follow the truth

July, 5, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

நாட்டின் கிரிக்கெட்டை அரசியல் தலையீடின்றி பேணுவதே தமது நோக்கம்

இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டை அரசியலுக்கு அப்பாற்பட்டு பேணுவதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், கிரிக்கெட் விளையாட்டு தொடர்பில் எதிர்காலத்தில் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டத்தின் மூலம் இடைக்கால குழுக்கள் மற்றும்...

சம்பள முன்மொழிவு என்பது தற்காலிக தீர்வு – எமக்கு நிரந்தர தீர்வு அவசியம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாட்சம்பள முறைமை மாற்றப்பட வேண்டும். அவர்களுக்கு நியாயமான வருமானம் - இலாபம் கிடைக்ககூடிய வகையில் புதிய பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம் என்று இலங்கை...

நெடுஞ்சாலையில் போலி சுங்கச்சவாடி – அரசையே 1.5 ஆண்டுகள் ஏமாற்றிய சம்பவம்

போலி சுங்கச்சவாடி அமைத்து கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் இந்திய குஜராத் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. குஜராத் நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட போலி சுங்கச்சவாடி கடந்த ஒன்றரை ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்துள்ளதுடன், அரசை ஏமாற்றிச் செயல்பட்ட இந்த...

‘தேசியப் பாடசாலைகளைக்குப்’ பதிலாக ‘சர்வ தேசியப் பாடசாலைகள்’ என மாற்ற வேண்டும்

தேசிய ஐக்கியம், தேசிய ஒருமைப்பாடு என பேசிக் கொண்டாலும் அதனை யதார்த்தமாக்க வேண்டுமானால் 'தேசியப் பாடசாலைகளைக்குப்' பதிலாக நாட்டில் உள்ள ஒவ்வொரு பாடசாலையும் ‘சர்வ தேசியப் பாடசாலைகள்' என மாற்ற வேண்டும் என்றும்,...

 ஜனவரியில் மின் கட்டண திருத்தம்

எதிர்வரும் ஜனவரி மாதத்தில் மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பாராளுமன்றில் இன்று உரையாற்றும் போது தெரிவித்துள்ளார். அத்துடன், எதிர்வரும் 13ஆம் திகதி மின்சார கட்டண...

முட்டை விலை கணிசமாக அதிகரிப்பு

பண்டிகை காலம் நெருங்கி வருவதால் முட்டை விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் 42 முதல் 45 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்ட வெள்ளை முட்டை ஒன்றின் விலை தற்போது 50...

2024 முதல் சீனாவிற்கு கறுவாப்பட்டை ஏற்றுமதி

உள்நாட்டு கறுவாப்பட்டைக்கு சீன சந்தையில் அதிக கேள்வி நிலவுகின்றமையினால், அடுத்த வருட ஆரம்பத்திலிருந்து வருடாந்தம் இரண்டு பில்லியன் டொலர் பெறுமதியான கறுவாவை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இந்த ஏற்றுமதியானது நாட்டின்...

சிங்கப்பூரில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா

தற்போது பல நாடுகளில் கொரோனா தொற்றிலிருந்து மீட்னும் இயல்பு நிலை திரும்பிய நிலையில் சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றன. சீனாவில் 2019-ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பின்னர் உலகம் முழுவதும்...

Must read

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட...

அஸ்வெசும – ஜூலை 16 வரை மேன்முறையீடு செய்ய சந்தர்ப்பம்

அஸ்வெசும தொடர்பான மேன்முறையீடுகளை எதிர்வரும் 16 திகதிவரை முன்வைக்க முடியுமென கிராமிய...
- Advertisement -spot_imgspot_img