follow the truth

follow the truth

May, 13, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ஆர்ப்பாட்டம் காரணமாக நகர மண்டப பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பிதம்

ஆர்ப்பாட்டம் காரணமாக தாமரைத் தடாக சந்தியை அண்மித்துள்ள கொழும்பு கிரீன் பாத் பகுதி மற்றும் பொது நூலகம் அமைந்துள்ள பகுதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகாமையில் மருத்துவ பீட மாணவர்கள் குழு...

புறக்கோட்டை தீ விபத்தில் 23 பேர் வைத்தியசாலையில்

கொழும்பு - புறக்கோட்டை 2 ஆம் குறுக்குத்தெருவில் உள்ள ஆடை விற்பனை தொகுதியில் இன்று (27) காலை ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 23 பேர் கொழும்பு ​தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 6...

கிழக்கில் காணி விடுப்பு பணிகள் இன, மத அடிப்படையில் முன்னெடுக்கப்படாது

கிழக்கு மாகாணத்தின் காணி விடுப்பு பணிகள் மகாவலி அமைச்சின் கீழ் சட்டரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அந்த பணிகள் ஒருபோதும் இன, மத அடிப்படையில் முன்னெடுக்கப்படாது என்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்...

நாளை சந்திர கிரகணம் – இலங்கையில் தென்படும் வாய்ப்பு

சந்திர கிரகணம் ஒக்டோபர் 28 இரவு தொடக்கம் 29 ஆம் திகதி காலை வரை சுமார் 4 மணித்தியாலங்கள் 25 நிமிடங்கள் தென்படவுள்ளதாக மொரட்டுவை ஆர்தர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது. சந்திர கிரகணத்தை...

பம்பலப்பிட்டி ரயில் நிலைய மேம்பாலம் மக்கள் பாவனைக்கு

பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தற்காலிக நடைபயணிகள் மேம்பாலம் இன்று மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த ரயில் நிலையத்தின் மேம்பாலம் சேதமடைந்திருந்த நிலையில், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பல தரப்பினர்...

இலங்கைக்கு மற்றுமொரு வௌ்ளிப்பதக்கம்

ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில் இலங்கையின் நுவான் இந்திக்க வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் (டி64) போட்டியில் நுவான் இந்திக்க வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இதேவேளை, 2023 ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில்...

யுனிசெப் பிரதிநிதிகளிடம் எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள கோரிக்கை

எமது நாட்டின் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளின் தற்போதைய பிரச்சினைகள் மற்றும் அதன் எதிர்காலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான புரிந்துணர்வு சார் சந்திப்பொன்று இன்று(26) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

8 இந்தியர்களுக்கு கட்டாரில் மரண தண்டனை

கட்டாரின் தலைநகர் தோஹாவில், டஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் (Dahra Global Technologies) எனும் நிறுவனத்தில் பணிபுரிந்த 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் கடந்த ஆண்டு கட்டார் உளவுத்துறையால் கைது செய்யப்பட்டனர். இஸ்ரேலுக்கு உளவு...

Must read

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12...

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று...
- Advertisement -spot_imgspot_img