follow the truth

follow the truth

May, 13, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

350 மில்லியன் டொலர் செலவில் கொழும்பில் 05 வீட்டுத்திட்டங்கள்

சிறு மற்றும் மத்தியத்தர மக்களுக்காக கொழும்பு நகரத்தில் 05 வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்தார். அதற்கான இணக்கப்பாட்டினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சீன அரசாங்கத்துடன்...

விசா சேவையை மீண்டும் தொடங்கியது இந்தியா

கனடாவைச் சேர்ந்தவர்கள் இந்தியா வருவதற்கான விசா சேவையை அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தற்காலிகமாக நிறுத்திவைத்திருந்தது. இந்நிலையில், கனடாவின் ஒட்டாவா, டொராண்டோ, வான்கோவர் நகரங்களில் விசா வழங்கும் சேவை இன்று முதல் தொடங்கும் என்று...

வாகன விபத்துக்களில் 115 குழந்தைகள் பலி

இந்த ஆண்டில் இதுவரை வீதி விபத்துகளில் குறைந்தது 115 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த வருடத்தில் மொத்தம் 1790 வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக போக்குவரத்து பொலிஸ் பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்...

இங்கிலாந்தை இலகுவாக வெற்றிகொண்டது இலங்கை அணி

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த...

பாடசாலைகள் மற்றும் சுகாதார நிலையங்களுக்கு ஜப்பான் உதவி

ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் அவசர உணவு மற்றும் ஊட்டச்சத்து உதவித் திட்டத்துடன் இணைந்து இலங்கையில் உள்ள பாடசாலைகள் மற்றும் சுகாதார நிலையங்களுக்கு ஜப்பான் உணவுப் பொருட்களை வழங்கியுள்ளது. இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர்...

ஒக்டோபரில் 77ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு

இந்த மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் 77ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த மாதம் 77 ஆயிரத்து...

அரிசி விலையில் எந்த மாற்றமும் இல்லை – இன்று முதல் சுற்றிவளைப்பு

அரிசியின் அதிகபட்ச சில்லறை விலையில் மாற்றம் இல்லை என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. சம்பா அரிசி 230 ரூபாவிற்கும் நாட்டரிசி 220 ரூபாவிற்கும் கீரி சம்பா 260 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட...

இரண்டு க்ரிப்டோகரன்சி கொடுக்கல் வாங்கல்களை முன்னெடுக்க துறைமுக நகர ஆணைக்குழு அனுமதி

2021ம் ஆண்டின் 11ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் 2339/31ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்கு விதிக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. கொழும்பு...

Must read

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில்...

பொள்ளாச்சி பாலியல் வழக்கு – 9 பேருக்கும் ஆயுள் தண்டனை

கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்தியா - தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல்...
- Advertisement -spot_imgspot_img