follow the truth

follow the truth

May, 13, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

பலவீனமான அதிகாரிகளை நீக்கி, திறமையான அதிகாரிகளுடன் பணியாற்ற தயார்

கம்பஹா மாநகர சபையின் அனைத்து பிரிவுகளையும் கணக்காய்வு செய்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கம்பஹா மாநகர ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்தார். மாநகரசபைக்கு சேவைகளை...

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தல்

அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் 2023ம் ஆண்டு இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நிறைவு செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான இரண்டாம்...

சீதாவக ஒடிசி ஒக்டோபர் 28 முதல் மீண்டும் சேவையில்

சீரற்ற காலநிலை காரணமாக இரண்டு வாரங்களாக இடைநிறுத்தப்பட்ட சீதாவக ஒடிசி சுற்றுலா ரயில் ஒக்டோபர் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் மீண்டும் சேவையில் ஈடுபடும் என மேல்மாகாண சுற்றுலா சபை தெரிவித்துள்ளது. இதற்கான...

செப்டம்பரில் மாத்திரம் 168 சிறுமிகள் துஷ்பிரயோகம்

செப்டெம்பர் மாதத்தில் மாத்திரம் 16 வயதுக்குட்பட்ட 168 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். அவர்களில் 22 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளதாகவும் ஊடகங்களுக்கு கருத்து...

நிதி நெருக்கடியால் பாகிஸ்தான் விமானங்கள் இரத்து

நிறுவனத்திற்கு நிலுவைத் தொகையை செலுத்தாததால், பாகிஸ்தான் ஸ்டேட் ஆயில் (பிஎஸ்ஓ) எரிபொருள் விநியோகத்தை நிருத்தியதால் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA) விமானங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன, இதன் விளைவாக, கராச்சி, லாகூர், இஸ்லாமாபாத், குவெட்டா, பஹவல்பூர்,...

கொழும்பில் வாகன தரிப்பிட பணியாளர்கள் சட்டவிரோதமான முறையில் பணம் வசூலிப்பதாக முறைப்பாடு

கொழும்பு மாநகரில் வாகன தரிப்பிட பணியாளர்கள் வாகன உரிமையாளர்களிடம் இருந்து சட்டவிரோதமான முறையில் பணம் வசூலிப்பதாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. கொழும்பு மாநகர சபை, டெண்டர் முறையின்படி, வாகனங்களை...

அவுஸ்திரேலியா அணி 309 ஒட்டங்களால் வெற்றி

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று இடம்பெற்ற போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி 309 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா வெற்றிப் பெற்றுள்ளது.  

அமைச்சரவை மாற்றங்கள் மூலம் பிரச்சினைகளிற்கு தீர்வை காணமுடியாது

கூட்டமைப்பு அரசியல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விளங்கிக்கொள்ள வேண்டும் என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சர்களை மாற்றுவது தொடர்பில் பதிலளிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர்...

Must read

அலதெனிய பஸ் விபத்தில் 37 பேர் வைத்தியசாலையில்

கண்டி, அலதெனிய பகுதியில் நேற்றிரவு(12) தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வெசாக்...
- Advertisement -spot_imgspot_img