follow the truth

follow the truth

February, 18, 2025
Homeஉள்நாடுகளனி பல்கலைக்கழகத்தின் மூன்று பீடங்கள் மீள ஆரம்பம்

களனி பல்கலைக்கழகத்தின் மூன்று பீடங்கள் மீள ஆரம்பம்

Published on

தற்காலிகமாக மூடப்பட்டுள்ள களனிப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடம், வர்த்தக மற்றும் முகாமைத்துவ பீடம் மற்றும் தொழில்நுட்ப பீடம் எதிர்வரும் திங்கட்கிழமை (11) கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த 5ஆம் திகதி பல்கலைக்கழக பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் இரு உத்தியோகத்தர்களை மாணவர்கள் குழுவொன்று வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று தாக்கிய சம்பவத்தினால் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்கள் மூடப்பட்டன.

பின்னர், சம்பந்தப்பட்ட 4 மாணவர்களின் வகுப்புகளை இடைநிறுத்த பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்தது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை வருகிறார் மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர்

மாலைத்தீவுகளின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல் பெப்ரவரி 18 முதல் 21 வரையில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இவ்விஜயத்தின்...

வரவு செலவுத் திட்டம் மற்றும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அரசாங்கத்தினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. வரவு செலவுத் திட்டம் மற்றும் எதிர்வரும்...

உள்ளூராட்சித் தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் ஏகமனதாக நிறைவேற்றம்

உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மேலதிக பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 158 வாக்குகள் கிடைக்கப்...