follow the truth

follow the truth

July, 4, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

தனியார் துறையினருக்கும் சம்பளம் அதிகரிப்பு?

அரச துறையினரின் சம்பள அதிகரிப்புடன் தனியார் துறையினரின் சம்பளத்தையும் அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதன்படி, தனியார் துறையில்...

அடுத்த ஆண்டில் மின் கட்டணம் குறையும்?

2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மின்சாரக் கட்டணம் குறையலாம் என எதிர்பார்ப்பு நிலவுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக்...

நீர் கட்டணத்திற்கு விலைச்சூத்திரம் விரைவில்

நீர் கட்டணத்திற்கு விலைச்சூத்திரமொன்றை அறிமுகம் செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இன்று (06) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அது தொடர்பில் தௌிவுபடுத்தினார். நீர் கட்டணத்தை அதிகரிக்காமல் இருக்க...

சட்டக்கல்லூரியின் வசதிகளை மேம்படுத்த அரசிற்கு சொந்தமான இடம்

இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கத்துக்கு சொந்தமான இடமொன்றைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இன்று (06) நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி...

ஞாயிறு மேலதிக வகுப்புகளை தடை செய்யுங்கள்

ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும் மேலதிக கல்வி வகுப்புகளை தடை செய்யுமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர கலாசார அமைச்சரிடம் இன்று (06) பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். ''ஞாயிறு காலை தம்ம பாடசாலை நடத்துவதற்கு இந்த டியூஷன் வகுப்புகள்...

5000 பதிவு செய்யப்படாத 450CC மோட்டார் சைக்கிள்கள்

இலங்கையில் பதிவு செய்யப்படாத அதிக கொள்ளளவு கொண்ட (450சிசிக்கு மேற்பட்ட எஞ்சின் திறன்) மோட்டார் சைக்கிள்களை சட்டப்பூர்வமாக பதிவு செய்வதற்கான முறையான அமைப்பை தயாரிப்பதற்கு போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. பதிவு முறைக்கான பரிந்துரைகள் அடங்கிய...

சிவப்பு கட்டணப் பட்டியல் – மின்துண்டிப்பு குறித்து மின்சாரசபை விடுத்துள்ள அறிவிப்பு

இலங்கை மின்சார சபை 50 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு சிவப்பு கட்டணப் பட்டியலை வழங்குவது தொடர்பாக வெளியாகும் செய்திகள் தொடர்பில் இலங்கை மின்சார சபை விளக்கம் அளித்துள்ளது, இவ்வருடம் துண்டிக்கப்பட்ட சம்பவங்கள் இயல்பானவை என...

சர்வதேச நீர் மாநாடு டிசம்பர் 14 மற்றும் 15

2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச நீர் மாநாடு எதிர்வரும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. 'CEWAS' என்ற எமது அமைச்சுக்குரிய நீர் மற்றும் சுகாதாரத்திற்கான மேம்பாட்டு மையத்தில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள்...

Must read

கொழும்பு – அவிசாவளை வீதியில் மாற்று வழியை பயன்படுத்துமாறு அறிவித்தல்

கொழும்பு - அவிசாவளை லோலெவல் வீதியில் இன்று (04) மாலை 4...

தேசிய ஆராய்ச்சி, அபிவிருத்திக் கொள்கை குறித்து தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவு

ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு என்பன இணைந்து...
- Advertisement -spot_imgspot_img