The National Aeronautics and Space Administration அதாவது நாசா பறக்கும் தட்டுகள் மற்றும் வேற்று கிரகவாசிகள் பற்றிய சிறப்புத் தகவலை வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் மெக்சிகோ நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வேற்று கிரகவாசிகள் என சந்தேகிக்கப்படும்...
குறைந்த டீசல் வரி, சீன சுற்றுலாப் பயணிகளுக்கு விசா இல்லாத நுழைவுத் திட்டம் மற்றும் விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடிகள் உள்ளிட்ட பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான விரிவான நடவடிக்கைகளை தாய்லாந்தின் புதிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
கடந்த மாதம்...
இந்த பிரபஞ்சத்தில் மனிதன் வாழ்வதற்கு ஏதுவான வேறு ஏதேனும் கிரகம் உள்ளதா, மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினங்களும் மற்ற கிரகங்களில் உள்ளனவா என்பது பற்றிய ஆராய்ச்சிகள் பல ஆண்டுகளாகவே நீடித்து வருகிறது.
வேற்று...
வியட்நாம் மாநில தலைநகர் ஹனோயில் உள்ள 10 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சுமார் 50 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம்,...
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் அரிய வகை வைரஸ் தொற்று காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிபா (Nipah) வைரஸால் பாதிக்கப்பட்டு இருவரும் உயிரிழந்ததாக அந்நாட்டு மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் ஒருவர்...
டேனியல் புயல் காரணமாக கிழக்கு லிபியாவில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் எனவும் சுமார் 10,000 பேர் காணாமல் போயுள்ளார்கள் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
அந்நாட்டின் இராணுவ உயர் அதிகாரி...
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை (Vladimir Putin) சந்திப்பதற்காக வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் ரஷ்ய எல்லைக்குள் நுழைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தனது குண்டு துளைக்காத கவச ரயிலில் பயணிக்கும் கிம், விளாடிவோஸ்டாக்...
அமெரிக்க XL Bully நாய்களை தடை செய்ய அவசர ஆலோசனை தேவை என இங்கிலாந்தின் உள்துறை செயலாளர் Suella Braverman அழைப்பு விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நாய் இனம் கொடியது மற்றும்...
தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பாடசாலையின்...
வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்...