தாய்லாந்தின் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக வெள்ளிக்கிழமை (04) நடைபெறவிருந்த வாக்கெடுப்பு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றில் ஆஜராக வேண்டிய கட்சித் தலைவர் தொடர்பான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டமையே இதற்குக் காரணம்.
கடந்த மே மாதம் நடைபெற்ற தாய்லாந்து பொதுத்...
கனடா பிரதமராக பதவி வகித்து வரும் ஜஸ்டின் ட்ரூடோ. இவரது மனைவி சோபி கிரிகோரி ட்ரூடோ. இவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது இவர்களது விவாகரத்து தொடர்பிலான செய்திகள் சமூக...
அல் ஜசீரா ஊடகவியலாளர் ஷிரீன் அபு அக்லே கொல்லப்பட்டது தொடர்பான அரசாங்க அறிக்கையை பகிரங்கப்படுத்துமாறு அமெரிக்க செனட்டர் ஒருவர் ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கிறிஸ் வான்...
பாகிஸ்தான் அரசின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தாம் வலுவாக ஆதரவளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் கேப் மாகாணத்தில் கடந்த 30ம் திகதி நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆழ்ந்த...
2020 அமெரிக்க தேர்தல் முடிவுகளை இரத்து செய்ய முயன்றதாக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது அந்நாட்டு நீதிமன்றம் குற்றஞ்சாட்டியுள்ளது.
45 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக 4 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக...
சைவ உணவு உண்பவர்களை வெஜிடேரியன்கள் என்றும் சைவ உணவுகளிலும் கூட பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களான தயிர், யோகர்ட், மோர், பாலாடை கட்டி மற்றும் வெண்ணெய் போன்றவற்றையும் உண்ணாதவர்கள் வேகன் என...
மியன்மார் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி மீது அந்நாட்டு இராணுவத்தால் சுமத்தப்பட்ட 19 குற்றச்சாட்டுகளில் இருந்து ஐந்து குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, 33 ஆண்டு சிறைத்தண்டனையிலிருந்து 6 ஆண்டுகள் குறைக்கப்படும்.
கடந்த வாரம்,...
கடந்த 2022ம் வருடம் பாகிஸ்தானின் இம்ரான் கான் அரசாங்கம் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்தது.
இதனையடுத்து அங்கு எதிர்கட்சி தலைவராக இருந்த ஷெபாஸ் ஷெரீஃப் தலைமையில் புது அரசாங்கம் பொறுப்பேற்று கொண்டது. இந்த வருடம் அங்கு...
ஆப்கானிஸ்தானில் செஸ் (சதுரங்கம்) விளையாடுவதற்கும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தாலிபான் அரசு காலவரையற்ற தடை விதித்துள்ளது.
இதுகுறித்து விளையாட்டு இயக்குநரக செய்தித் தொடர்பாளர் அடல் மஷ்வானி...
சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் வெசாக் பௌர்ணமி தினமான இன்றுடன் முடிவடைகிறது.
அதன்படி, இன்று காலை சிவனொளிபாத மலையிலிருந்து சிலையை உள்ளிட்டவற்றை எடுத்து செல்லும் ஊர்வலம் சிவனொளிபாத...
ரம்பொடை, கெரண்டியெல்ல பகுதியில் நேற்று (11) அதிகாலை பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில், அதில் பயணித்த 22 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில்...