ஆப்கானிஸ்தானில் 10 வயதுக்கு மேற்பட்ட மாணவிகள் பாடசாலைக் கல்வியை தடை செய்ய தலிபான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த தடை ஏற்கனவே அந்நாட்டின் பல மாகாணங்களில் அமுலில் உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி, 10...
'கொவிட் - 19' வைரஸின் புதிய திரிபு தற்போது இங்கிலாந்து முழுவதும் பரவி வருகிறது.
இந்த புதிய விகாரம் மிக வேகமாக பரவி வருவதாக இங்கிலாந்தின் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் எச்சரித்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள மருத்துவர்கள்...
கைது செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தற்போதைய அரசியல் சூழ்நிலையில் அமைதியாக இருக்குமாறு தனது ஆதரவாளர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
கைது செய்யப்படுவதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட காணொளி மூலம் முன்னாள் பிரதமர்...
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னிக்கு மேலும் 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஊழலுக்கு எதிரான தனது அறக்கட்டளை மூலமாக பணத்தை முறைகேடாகக் பயன்படுத்தியமை தொடர்பில் அலெக்ஸி மீது தொடரப்பட்ட வழக்கில்...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை வ்ழங்கப்பட்டு உள்ளது.
தோஷாகானா எனப்படும் ஊழல் வழக்கில் அவருக்கு இந்த சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
மோடி பெயர் அவதூறு வழக்கில் காங்கிரஸின் முக்கியத் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் முக்கிய...
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு அல் ஹுசைன் அல் ஹுசைனி அல் குரேஷி சிரியாவில் உயிரிழந்ததை உறுதி செய்துள்ளது.
சிரியாவின் இட்லிப் பகுதியில் துருக்கியின் ஆதரவு பெற்ற ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாமுடன் நடந்த மோதலில்...
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தலைநகர் வாஷிங்டனில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
2020 ஆம் ஆண்டு வாக்கெடுப்பு முடிவுகளை ஏற்க மறுத்தமை, ஆதரவாளர்களை தூண்டுதல், காங்கிரஸின் பணிகளை சீர்குலைத்தல் மற்றும் வாஷிங்டன்...
ஆப்கானிஸ்தானில் செஸ் (சதுரங்கம்) விளையாடுவதற்கும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தாலிபான் அரசு காலவரையற்ற தடை விதித்துள்ளது.
இதுகுறித்து விளையாட்டு இயக்குநரக செய்தித் தொடர்பாளர் அடல் மஷ்வானி...
சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் வெசாக் பௌர்ணமி தினமான இன்றுடன் முடிவடைகிறது.
அதன்படி, இன்று காலை சிவனொளிபாத மலையிலிருந்து சிலையை உள்ளிட்டவற்றை எடுத்து செல்லும் ஊர்வலம் சிவனொளிபாத...
ரம்பொடை, கெரண்டியெல்ல பகுதியில் நேற்று (11) அதிகாலை பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில், அதில் பயணித்த 22 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில்...