follow the truth

follow the truth

May, 11, 2025

உலகம்

22 பேருடன் பயணித்த ரஷ்ய ஹெலிகொப்டர் மாயம்

ரஷ்யாவின் கிழக்கே உள்ள கம்சட்கா தீபகற்பத்தில் ஹெலிகொப்டர் ஒன்று காணாமல் போயுள்ளதாக இன்டபெக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மூன்று பணியாளர்கள் மற்றும் 19 பயணிகளுடன் பயணித்த எம்ஐ-8 என்ற ரஷ்ய ஹெலிகொப்டர் Vachkazhets எரிமலைக்கு...

பிரேசிலில் எலான் மஸ்க்கின் “எக்ஸ்” தளம் முடக்கம்

பிரேசிலில் எக்ஸ் சமூகவலைதளம் செயல்பட தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. எக்ஸ் தளத்தில் கட்டுப்பாடின்றி தகவல்கள் வெளியாவது தொடர்பான வழக்கு பிரேசில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பதில் அளிக்கும்படி எக்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் தரப்பட்டது. இந்நிலையில் வழக்கை...

அவாமி லீக் தலைவரின் சடலம் இந்தியாவில் கரையொதுங்கியது எப்படி?

பங்களாதேஷ் மாணவர் போராட்டத்துக்குப் பிறகு ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அவாமி லீக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரின் சடலம் இந்தியாவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷின் அவாமி லீக் தலைவரும், ஹசீனாவின் தீவிர ஆதரவாளருமான இஷாக் அலி கானின்...

தேர்தலில் மோசடியில் ஈடுபட்டால் மார்க் சக்கர்பெர்க்கிற்கு வாழ்நாள் சிறை

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மெட்டா மோசடி செய்தால் மார்க் சக்கர்பெர்க் தனது வாழ்க்கையை சிறையில் கழிப்பார் என்று வரவிருக்கும் சேவ் அமெரிக்கா என்ற புத்தகத்தில் டிரம்ப் எழுதி உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த...

குழந்தைகளுக்காக காஸாவில் 03 நாள் போர் நிறுத்தம்

குழந்தைகளுக்குப் போலியோ தடுப்புமருந்து அளிப்பதற்காக காசாவில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் போரை நிறுத்திவைக்க இஸ்ரேல் அரசு ஒப்புதல் அளித்துள்ளது . குழந்தைகளுக்குப் போலியோ தடுப்பு மருந்து போன்ற நோய்த் தடுப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்படாததால்...

ஜப்பானை தாக்கிய ஷான்ஷான் – மில்லியனுக்கும் அதிகமானோர் வெளியேற்றம்

ஜப்பானை தக்கிய சக்திவாய்ந்த ஷான்ஷான் சூறாவளி காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். கடுமையான மழையும் பலத்த காற்றும் கடலில் பேரலைகளும் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெற்கில் கியூசு தீவில் நேற்று(29)...

காற்று மாசுபாடு – இந்தியர்கள் வாழ்நாளில் 3.4 வருடங்களை இழக்கும் அபாயம்

இந்தியாவில் காற்று மாசுபாடு தொடர்ந்து நீடித்து வந்தால் மக்கள் தங்கள் வாழ்நாளில் 3.4 ஆண்டுகளை இழக்கும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்லைக்கழகம் நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த...

இஸ்ரேலால் ஒன்றிணையும் இஸ்லாமிய நாடுகள்

காசா மீது இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் மீது போர் நடத்த ஈரான் தயாராக உள்ளது. இந்நிலையில் தான் இஸ்ரேலுக்கு எதிராக சவூதி அரேபியாவும் அமெரிக்காவை விட்டுவிட்டு...

Latest news

இன்று சர்வதேச அன்னையர் தினம்

இன்று சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்னையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2ஆவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அமெரிக்க அன்னையர் தினம் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டாலும், பல்வேறு...

ரம்பொட – கெரண்டிஎல்ல விபத்தில் 8 பேர் உயிரிழப்பு

ரம்பொட - கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 8 ஆக அதிகரித்துள்ளது. இந்த...

கடந்த 7 மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 52 பேர் பலி

கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி...

Must read

இன்று சர்வதேச அன்னையர் தினம்

இன்று சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்னையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே...

ரம்பொட – கெரண்டிஎல்ல விபத்தில் 8 பேர் உயிரிழப்பு

ரம்பொட - கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில் உயிரிழந்தவர்களின்...