follow the truth

follow the truth

June, 3, 2025

உள்நாடு

‘எச்சந்தர்ப்பத்திலும் பிள்ளைகளின் கல்வியை பணயக் கைதிகளாக எடுத்துக்கொள்ளமாட்டோம்’

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிள்ளைகளின் கல்வியை பணயக் கைதிகளாக எடுத்துக்கொள்ளமாட்டோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கல்வி அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, பரீட்சை விடைகளை...

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் சிறப்பு அறிவிப்பு

இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பமான காலநிலை காரணமாக மக்களின் நாளாந்த நீர் பாவனை சுமார் 10% அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. மக்கள் முடிந்தவரை தண்ணீரை சிக்கனமாக...

குரங்கு கதை பற்றி சீனா தனது நிலைப்பாட்டை அறிவித்தது

இலங்கையில் இருந்து 100,000 குரங்குளை கொண்டு வருமாறு எந்தவொரு தரப்பினரும் இலங்கை அதிகாரிகளிடம் கோரிக்கையை முன்வைக்கவில்லை என சீன தூதரகம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது. சீன தேசிய வனவியல் மற்றும் புல்வெளி நிர்வாகத்திடம் எந்தவொரு தரப்பினரும்...

பல்கலை பேராசிரியர்கள் விடைத்தாள் திருத்தலில் இல்லாமல் இருந்தால் பிரச்சினை இருந்திருக்காது

உயர்தர வினாத்தாள் தயாரிப்பில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஈடுபடுத்தப்படாவிட்டால் பிரச்சினை ஏற்படாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மாணவர்களின் அனைத்து பாடத்திட்டங்களும் தேசிய கல்வி நிறுவனத்தால் தயாரிக்கப்படுவதாகவும், வழக்கமான பரீட்சைகள் பரீட்சை...

‘குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவதை நான் எதிர்க்கிறேன்..’

குரங்குகளை சீனாவுக்கு அனுப்பும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சீனாவின் ஆய்வகங்களில் சித்திரவதைக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். முன்னாள்...

அரை சொகுசு பேருந்துகள் குறித்து பேருந்து சங்கங்களின் கோரிக்கை

சில அரை சொகுசு பஸ்களை நெடுஞ்சாலைகளில் இயக்குமாறு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அரை சொகுசு பஸ்களை சாதாரண சேவைகளாக அல்லது சொகுசு பஸ் சேவைகளாக மாற்றுவதற்கு தேசிய போக்குவரத்து...

ஆசிரியர் இடமாற்றம் குறித்து ஜனாதிபதியிடம் முறைப்பாடு

ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் முறையான நடவடிக்கை எடுக்கப்படும் வரை ஆசிரியர் இடமாற்றங்களை தற்காலிகமாக நிறுத்துமாறு கொழும்பில் உள்ள பல பிரதான தேசிய பாடசாலைகளின் அதிபர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் எழுத்துமூல கோரிக்கை விடுத்துள்ளனர். கொழும்பு...

நவீனமயமாக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தேவை

இலங்கைக்கு நவீனமயப்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் தேவைப்பட்டாலும், சட்டத்தை நவீனமயமாக்குகிறோம் என்ற போர்வையில் எதிர்க்கட்சி, ஊடகம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தை அரசாங்கம் தடுப்பதை அனுமதிக்காது என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய...

Latest news

மே மாதத்தில் 132,919 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர்

மே மாதத்தில் மாத்திரம் சுமார் 132,919 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது. அதன்படி, 2025 ஆம் ஆண்டில் இதுவரையிலும்...

அமைச்சரவை மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக வௌியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை

பிரதமர் ஹரிணி அமரசூரியவை குறித்த பதவியிலிருந்து மாற்றுவது குறித்து எந்த கலந்துரையாடலும் நடைபெறவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில்...

ஜனாதிபதிக்கும் அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸுக்கும் (Richard Marles) இடையிலான கலந்துரையாடல் இன்று(03) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவிற்கும்...

Must read

மே மாதத்தில் 132,919 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர்

மே மாதத்தில் மாத்திரம் சுமார் 132,919 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை...

அமைச்சரவை மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக வௌியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை

பிரதமர் ஹரிணி அமரசூரியவை குறித்த பதவியிலிருந்து மாற்றுவது குறித்து எந்த கலந்துரையாடலும்...