follow the truth

follow the truth

October, 5, 2023

உள்நாடு

இதுவரை 5000திற்கும் மேற்பட்டோர் கொரியாவிற்கு

இந்த ஆண்டு, கொரியாவில் தொழில் வாய்ப்புகளை பெற்று சென்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தைத் தாண்டியுள்ளது. இது வரையிலான காலப்பகுதியில் 5,091 பேர் தென் கொரியாவில் தொழில் வாய்ப்புகளை பெற்று அங்கு சென்றுள்ளதாக தொழில் மற்றும்...

02 மாதத்திற்குள் கோழி இறைச்சி விலையில் மாற்றம்

எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் ஒரு கிலோ கோழி இறைச்சியை 850 ரூபாவிற்கு வழங்க எதிர்பார்ப்பதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர்,...

நாளையும் பல அலுவலக ரயில்கள் இரத்து செய்யப்படலாம் அல்லது தாமதமாகலாம்

புகையிரத சேவையாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நாளை (5) காலை சில அலுவலக புகையிரதங்கள் இரத்து செய்யப்படலாம் அல்லது தாமதமாக புறப்படலாம் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. புகையிரத கட்டுப்பாட்டாளர்களால் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு...

இறக்குமதி செய்யும் பைனஸ் பலகைகளுக்கான வரியை அதிகரிக்குமாறு முன்மொழிவு

இலங்கையில் பலகைகளாக மாற்றுவதற்குப் பொருத்தமான பைனஸ் பயிர்கள் காணப்படுவதால், உள்நாட்டு பைனஸ் பலகைகளுக்கான செலவைக் குறைக்குமாறு அரச மரக் கூட்டுத்தாபன அதிகாரிகளுக்கு சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார்...

விலங்குகளுக்குக்கூட பயன்படுத்தாத இயந்திர சாதனங்களை இறக்குமதி செய்யத் தயாராகியுள்ளனர்

ஒவ்வொரு ஆண்டும் 30,000 புற்றுநோயாளிகள் உருவாகின்றனர் என்றும், அவர்களுக்கு கதிர்வீச்சு சிகிச்சை அளிப்பது செலவு குறைந்த முறையாகும் என்றும், லினாக்(நேரியல் முடுக்கி) என்ற சாதனம் இதற்குப் பயன்படுத்தப்பட்டாலும், கோபால்ட்(Cobalt Therapy) கதிர்வீச்சு சிகிச்சை...

சிறுவர் பாதுகாப்பு தொடர்பான குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம்

இந்நாட்டு சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தும் நோக்கில் ஆய்வொன்றை மேற்கொண்டு பரிந்துரைகளை வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை நேற்று (03) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. பல்வேறு பிரச்சினைகளில்...

அத்தனகலு ஓயா மற்றும் நில்வலா கங்கையின் நீர்மட்டம் அதிகரிப்பு

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக அத்தனகலு ஓயா மற்றும் நில்வலா கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அத்தனகலு ஓயா பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே குறித்த...

2024ல் சாதகமான பொருளாதார வளர்ச்சி வீதத்தை அடைய முடியும்

இந்த வருடத்தின் இறுதிக் காலாண்டில் பொருளாதார சுருக்கத்தைக் குறைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தற்போது எதிர்வுகூறப்பட்டுள்ளதன் படி, 2024 ஆம் ஆண்டு 1.8% அல்லது 1.9% வரையிலான சாதகமான பொருளாதார...

Latest news

இதுவரை 5000திற்கும் மேற்பட்டோர் கொரியாவிற்கு

இந்த ஆண்டு, கொரியாவில் தொழில் வாய்ப்புகளை பெற்று சென்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தைத் தாண்டியுள்ளது. இது வரையிலான காலப்பகுதியில் 5,091 பேர் தென் கொரியாவில் தொழில் வாய்ப்புகளை...

02 மாதத்திற்குள் கோழி இறைச்சி விலையில் மாற்றம்

எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் ஒரு கிலோ கோழி இறைச்சியை 850 ரூபாவிற்கு வழங்க எதிர்பார்ப்பதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (04) இடம்பெற்ற...

நாளையும் பல அலுவலக ரயில்கள் இரத்து செய்யப்படலாம் அல்லது தாமதமாகலாம்

புகையிரத சேவையாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நாளை (5) காலை சில அலுவலக புகையிரதங்கள் இரத்து செய்யப்படலாம் அல்லது தாமதமாக புறப்படலாம் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. புகையிரத...

Must read

இதுவரை 5000திற்கும் மேற்பட்டோர் கொரியாவிற்கு

இந்த ஆண்டு, கொரியாவில் தொழில் வாய்ப்புகளை பெற்று சென்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை...

02 மாதத்திற்குள் கோழி இறைச்சி விலையில் மாற்றம்

எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் ஒரு கிலோ கோழி இறைச்சியை 850 ரூபாவிற்கு...