follow the truth

follow the truth

April, 29, 2024

உள்நாடு

பாகிஸ்தானில் இருந்து கப்பலில் பல கோடி மதிப்பிலான போதைப்பொருள்

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட இந்திய ரூபாவின் மதிப்பின்படி சுமார் 600 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளை இந்திய கடலோர காவல் படையினர் கைப்பற்றியுள்ளனர். "அல் ரசா" ( Al-Raza )என்ற கப்பல்...

முடிவுக்கு வரும் காஸா போர்?

பலஸ்தீனம் மீதான போரில் ஏராளமான விதி மீறல்கள் நடந்திருப்பதாகவும், இந்த போரே தேவையற்றது எனவும் பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வரும் இந்நிலையில், போர் குற்றத்திற்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு விரைவில் கைது செய்யப்படுவார்...

ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிவித்தல்

ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிகளை வகிப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றும் விசித்திரமான மோசடிகள் தொடர்பில் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் பதவி வகிப்பதாக போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து, முதலீட்டாளர்கள், வேலை தேடும்...

பாகிஸ்தானில் இருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி

பாகிஸ்தானில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய இலங்கை மீண்டும் நடவடிக்கை எடுத்துள்ளது. வெங்காயம் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியதையடுத்து, வெங்காயத்தை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சங்கத்தின்...

நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்காலப் போக்கை மக்களே தீர்மானிக்க வேண்டும்

சந்தைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டதும், அதிக போட்டித்தன்மை கொண்டதுமான, ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும், இந்த நாட்டின் வர்த்தக சமூகம் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில்...

எந்த நாட்டுக்கும் செல்லும் எண்ணம் தனக்கு இல்லை

தென்கொரியாவிற்கு இடம்பெயர்வதாக கூறப்படும் வதந்திகளை முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன வன்மையாக நிராகரிப்பதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தென் கொரியாவுக்கோ வேறு எந்த நாட்டுக்கோ தான் செல்ல வேண்டிய அவசியமில்லை...

இலவச அரிசியின் தரம் குறித்து விசாரணை

பதுளை மாவட்டத்தின் ஹாலிஎல பிரதேச செயலகப் பிரிவில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படும் அரிசியின் தரம் குறித்து பூரண விசாரணை நடத்தப்படும் என பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன அறிவித்துள்ளார். சில...

இலங்கைக்கு மேலும் ஒரு வெண்கலப் பதக்கம்

20 வயதுக்குட்பட்ட ஆசிய தடகள செம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 4x400 மீற்ற ஓட்டப்போட்டியில் இலங்கை அணி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. இந்த செம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை வென்ற மூன்றாவது பதக்கம் இதுவாகும்.    

Latest news

பாகிஸ்தானில் இருந்து கப்பலில் பல கோடி மதிப்பிலான போதைப்பொருள்

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட இந்திய ரூபாவின் மதிப்பின்படி சுமார் 600 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளை இந்திய கடலோர காவல் படையினர் கைப்பற்றியுள்ளனர். "அல்...

முடிவுக்கு வரும் காஸா போர்?

பலஸ்தீனம் மீதான போரில் ஏராளமான விதி மீறல்கள் நடந்திருப்பதாகவும், இந்த போரே தேவையற்றது எனவும் பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வரும் இந்நிலையில், போர் குற்றத்திற்காக இஸ்ரேல்...

தன்பால் ஈர்ப்பு திருமணங்களை குற்றமாக்கிய ஈராக்

ஈராக்கில் தன்பால் ஈர்ப்பு திருமணங்களை குற்றமாக்கி, அவர்களுக்கு 10 முதல் 15 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இச் சட்டத்தின் கீழ் யாரேனும்...

Must read

பாகிஸ்தானில் இருந்து கப்பலில் பல கோடி மதிப்பிலான போதைப்பொருள்

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட இந்திய ரூபாவின் மதிப்பின்படி சுமார்...

முடிவுக்கு வரும் காஸா போர்?

பலஸ்தீனம் மீதான போரில் ஏராளமான விதி மீறல்கள் நடந்திருப்பதாகவும், இந்த போரே...