follow the truth

follow the truth

June, 23, 2025

உள்நாடு

இன்று மின்வெட்டு அமுலாகும் விதம்

நாட்டில் இன்று ஒரு மணித்தியாலம் மாத்திரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் இருந்து இலங்கை கராத்தே அணி நாடு கடத்தப்பட்டது குறித்து விசாரணை!

பொதுநலவாய கராத்தே செம்பியன்ஷிப் 2022 இல் பங்கேற்பதற்காக இங்கிலாந்தில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தை சென்றடைந்தவுடன் இலங்கையின் தேசிய கராத்தே அணி நாடு கடத்தப்பட்டது குறித்து விசாரணை நடத்த இலங்கையின் விளையாட்டு மேம்பாட்டுத்...

பிரித்தானிய மகாராணி மறைவு: ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

பிரிட்டன் மகாராணி  இரண்டாம் எலிசபெத்தின் மறைவையடுத்து இலங்கையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

இந்தியா அணி 101 ஓட்டங்களால் வெற்றி

ஆசிய கிண்ண ரி20 போட்டியின் சூப்பர் 4 சுற்றின் 5 ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா அணி 101 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றிப்...

சலுகைகளும் சம்பளமும் வேண்டாம் – இராஜாங்க அமைச்சர்கள்

நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு சலுகைகள் மற்றும் சம்பளம் தேவையில்லை என இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட இராஜாங்க அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டின் பொருளாதார...

அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியம் கோட்டையில் ஆர்ப்பாட்டம்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர்  உள்ளிட்ட மூவரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியம் இன்று மாலை கோட்டையில்...

பிரித்தானிய மகாராணி குறித்து ஜனாதிபதி கவலை!

பிரித்தானியாவின் மகாராணி எலிசபெத் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எலிசபெத் மகாராணியின் சுகயீனம் குறித்த செய்தியை கேட்டு தான் கவலையடைந்ததாக ஜனாதிபதி அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளார். பிரித்தானிய மகாராணியின் உடல்நிலை...

37 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டதன் காரணம்!

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர்கள் எவ்வித சலுகைகளும் இன்றி செயற்படுவார்கள் என அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் கீழ் 20 அமைச்சர்கள் மாத்திரம் நியமிக்கப்பட்டுள்ளதால் அனைத்து அரச...

Latest news

நிதி அமைச்சின் புதிய செயலாளராக ஹர்ஷன

நிதி அமைச்சின் புதிய செயலாளராக ஹர்ஷன சூரியப்பெரும நியமிக்கப்பட்டு இன்று (23) கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சராக கடமையாற்றிய அவர் அண்மையில்...

ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் அதிகாரம் SJB வசம்

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை பெற்றிருந்த ஹம்பாந்தோட்டை மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சக்தி மேயர் பதவியைப் பெற்று அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. ஹம்பாந்தோட்டை மாநகர...

மாத்தளை மாநகர சபை NPP வசம்

மாத்தளை மாநகர சபையின் புதிய முதல்வராக தேசிய மக்கள் சக்தியின் அசோக அஜித் கோட்டஹச்சி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். குறித்த மாநகர சபைக்கான முதல்வரைத் தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு...

Must read

நிதி அமைச்சின் புதிய செயலாளராக ஹர்ஷன

நிதி அமைச்சின் புதிய செயலாளராக ஹர்ஷன சூரியப்பெரும நியமிக்கப்பட்டு இன்று (23)...

ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் அதிகாரம் SJB வசம்

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை பெற்றிருந்த ஹம்பாந்தோட்டை மாநகர...