follow the truth

follow the truth

April, 25, 2024

கிசு கிசு

உலகின் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியல்

Forbes 2023ம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 100 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் உலகின் மிகவும் செல்வாக்குமிக்க மற்றும் சக்திவாய்ந்த பெண்கள் 100 பேர் உள்ளனர், மேலும் டெய்லர்...

வரவு செலவுத் திட்டத்திற்குப் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், தேர்தல் நடக்கும் திகதிகள்

எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ள பொஹொடுவவில் நடைபெறவுள்ள கட்சி மாநாட்டில் எடுக்கப்படும் தீர்மானங்களை பொறுத்தே அரசாங்கம் தொடர்ந்து இயங்குவதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொஹொட்டுவ அரசாங்கத்தை விட்டு...

தந்தையால் பலாத்காரம் செய்யப்பட்ட மகள் – தந்தைக்கு 12 ஆண்டுகள் சிறை

வவுனியா சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த தந்தை 14 வயது மகளை வற்புறுத்தி வன்புணர்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் உத்தரவிட்டார். 2013...

அண்ணனை அடித்துக் கொன்று மூன்று நாட்களாக பெட்ரோலில் உடலில் எரித்த தம்பி

மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்ட மூத்த சகோதரனை அடித்துக் கொன்று மூன்று நாட்களாக பெட்ரோலில் உடலில் எரித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் டிசம்பர் 1 ஆம் திகதி அக்குரஸ்ஸ பொலிஸாரால்...

கோலியின் உணவகத்தில் வேட்டி – சட்டைக்கு அனுமதி மறுப்பு [VIDEO]

மும்பையில் உள்ள விளையாட்டு வீரர் விராட் கோலியின் ஐந்து தர நட்சத்திர உணவகத்திற்குள் திராவிட வம்சாவளியைச் சேர்ந்த சமூக ஊடக ஆர்வலர் ஒருவர் நுழைய அனுமதி மறுத்தது குறித்து சமீபத்தில் பல சர்ச்சைகள்...

சாதாரண தரப்பரீட்சை மீண்டும் நடத்தப்படுமா?

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியிருந்த நிலையில், மீண்டும் சாதாரண தரப் பரீட்சையை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி தற்போது பரவி வருகின்றது. அண்மைய நாட்களில் இடம்பெற்ற பரீட்சை மோசடியே இதற்குக்...

தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து வடிவேல் சுரேஷ் நீக்கம்

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணமாக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் அவர் வகித்து வந்த பசறை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து...

பொலிஸ் மா அதிபரின் சேவைக்காலம் மூன்று வருடங்களுக்கு மட்டு?

பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படும் அதிகாரியின் பதவிக்காலத்தை அதிகபட்சமாக மூன்று வருடங்களுக்கு மட்டுப்படுத்தும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரி 60 வருட சேவையை பூர்த்தி செய்யாத...

Latest news

தென் கொரியாவில் இலங்கையர்களுக்கு தொழில்சார் கல்வி வாய்ப்புகள்

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கீழ் நிறுவப்பட்டுள்ள தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம் அல்லது NIOSH இல் தொழில்சார் பாதுகாப்பு மற்றும்...

இதுவரை 09 மலேரியா நோயாளர்கள் பதிவு

2024 ஆம் ஆண்டில் இதுவரை 09 மலேரியா நோயாளர்கள் பதிவாகியுள்ளாக மலேரியா கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் புபுது சூளசிறி தெரிவித்துள்ளார். இன்று (24) இடம்பெற்ற...

ஈரான் – இலங்கைக்கு இடையில் 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இக்கலந்துரையாடலின் பின்னர்...

Must read

தென் கொரியாவில் இலங்கையர்களுக்கு தொழில்சார் கல்வி வாய்ப்புகள்

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கீழ் நிறுவப்பட்டுள்ள தேசிய தொழில்சார்...

இதுவரை 09 மலேரியா நோயாளர்கள் பதிவு

2024 ஆம் ஆண்டில் இதுவரை 09 மலேரியா நோயாளர்கள் பதிவாகியுள்ளாக மலேரியா...