follow the truth

follow the truth

April, 30, 2024

கிசு கிசு

மனுஷவின் பேர்மிட்டில் தில்லுமுல்லு

வெளிநாட்டு ஊழியர்களுக்கு மின்சார வாகன இறக்குமதி வசதிகளை வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பில் நிதியமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு பாராளுமன்றத்தின் நிதிக்குழு அனுமதி மறுத்துள்ளது. இவ்வாறாக மின்சார வாகனத்திற்கான வரிச் சலுகையின் கால எல்லையான அறுபது...

வாகனம் கேட்டு 150 எம்பிக்கள் சபாநாயகருக்கு கடிதம்

சுங்கவரியில்லா வாகன அனுமதிப்பத்திரத்தை அடுத்த தேர்தலுக்கு முன்னர் வழங்குமாறு கோரி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இந்தக்...

தொலவத்த பொஹட்டுவவை விட்டு ரணிலுடன் இணைந்தார்..

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீது தாம் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அக்கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலவத்த தெரிவித்துள்ளார். கட்சியின் சில தலைவர்கள் தன்னைப் பற்றி அக்கறை கொள்வதில்லை என்றும் நாடாளுமன்ற...

ரணில் ஜனாதிபதி தேர்தலுக்கு வருவார்.. பொஹட்டுவ தீர்மானிக்கும்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன் என ஜனாதிபதி விக்கிரமசிங்க தன்னிடம் தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபையைக் கூட்டி ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில்...

விஜயதாச ராஜபக்ஷவை இறுக்கும் பொஹட்டுவ

கட்சியின் ஒழுக்கத்தை மீறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளை ஏற்று செயற்பட்ட அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொஹொட்டுவவைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அதன் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற...

ஈரான் ஜனாதிபதியை சஜித் புறக்கணிக்க இதுதான் காரணம்

உமா ஓயா திட்டத்தினை திறந்து வைக்க இந்நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியை சந்திக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிராகரித்ததாக டெய்லி சிலோன் நேற்றைய தினம் (25) THE...

ஆளுங்கட்சியின் பல உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவு

ஆளும் கட்சியின் விசேட உறுப்பினர் குழுக் கூட்டம் நேற்றிரவு ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஆளும் கட்சி...

ஜனாதிபதி கதிரைக்காக இதுவரைக்கும் ஏழு பேர் வரிசையில்

ஜனாதிபதித் தேர்தலின் சூடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்தத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்த வேட்பாளர்களின் எண்ணிக்கையும் 7 ஆக அதிகரித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் எதிர்கட்சி...

Latest news

காஸா சிறுவர் நிதியத்திற்காக 25 இலட்சம் ரூபாய் வழங்கினார் ரஸ்மின்

காஸாவில் இடம்பெறும் மோதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட காஸா சிறுவர் நிதியத்திற்கு (Children of Gaza Fund)...

49 சுற்றுலாத் தலங்களை சுற்றுலா வலயங்களாக வர்த்தமானியில் வெளியிட ஏற்பாடு

சுற்றுலாத் துறையின் மேம்பாட்டுக்காக மேலும் 49 சுற்றுலாத் தலங்களை இனங்கண்டுள்ளதாகவும் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அவற்றை சுற்றுலா வலயங்களாக வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுத்து...

ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு – மே 9 வரை கல்வி அமைச்சில் நேர்முகப்பரீட்சை

தேசிய பாடசாலைகளில் தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில மொழி ஆசிரியர் வெற்றிடங்களுக்கான பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை இன்று (29) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த...

Must read

காஸா சிறுவர் நிதியத்திற்காக 25 இலட்சம் ரூபாய் வழங்கினார் ரஸ்மின்

காஸாவில் இடம்பெறும் மோதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்...

49 சுற்றுலாத் தலங்களை சுற்றுலா வலயங்களாக வர்த்தமானியில் வெளியிட ஏற்பாடு

சுற்றுலாத் துறையின் மேம்பாட்டுக்காக மேலும் 49 சுற்றுலாத் தலங்களை இனங்கண்டுள்ளதாகவும் இன்னும்...