follow the truth

follow the truth

May, 12, 2025

பொலிட்டிக்கல் மேனியா

ராஜபக்ஷ அரசாங்கம் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்கத் தயார்

ராஜபக்ஷ அரசாங்கம் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்கத் தயார் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொட்டிகாவத்தை பிரதேசத்தில் நேற்று (17) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்...

பெண் தொழில் முனைவோருக்கான திலித்திடமிருந்து விசேட சலுகைகள்

நுண்நிதி நிறுவனங்களில் பெண்கள் பெற்றுக்கொண்டுள்ள கடனுக்கான வட்டியை முற்றாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் சர்வஜன ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இதனைக்...

இந்த வெற்றி நிச்சயமாக நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு தீர்க்கமான காரணியாக இருக்கும்…

2024 இலங்கை ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டம் இன்று (17) மினுவாங்கொடை அலிஸ் பார்க் மைதானத்தில் பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன்...

“டைட்டானிக் கப்பலைப் போல மூழ்கிக் கொண்டிருந்த இந்த நாட்டைப் பொறுப்பேற்று நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதைக்கு திருப்பினேன்”

2022ஆம் ஆண்டு இந்த நாட்டில் வரிசையில் நிற்காத குடும்பத்தைக் கண்டுபிடிப்பது மிக கடினமான விடயம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அத்துடன், டைட்டானிக் கப்பலைப் போன்று மூழ்கிக் கொண்டிருந்த இந்நாட்டை தாம் பொறுப்பேற்று...

“ஒரு நாட்டை ஆளுவதை விடுத்து ஒரு டீக்கடையைக் கூட நடத்த ஜே.வி.பி விற்கு முடியாது”

இன்று நாடு அரிசியில் தன்னிறைவு பெற்றுள்ளதாக வெல்லவாயயில் நேற்று (16) பிற்பகல் நடைபெற்ற 'ரணிலால் இயலும்' வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைக் குறிப்பிட்டார். இந்த பொதுக்...

“சேறுபூசல் மற்றும் அவதூறு அரசியல் கலாச்சாரம் நாட்டில் இருந்து அகற்றப்பட வேண்டும்”

சேறுபூசல் மற்றும் அவதூறு அரசியல் கலாச்சாரம் நாட்டில் இருந்து அகற்றப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆனமடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு...

கஷ்டப்பட்டு பெற்ற வெற்றியைப் பாதுகாக்க செப்டம்பர் 21 ஆம் திகதி எரிவாயு சிலிண்டருக்கு வாக்களியுங்கள் – ஜனாதிபதி

கஷ்டப்பட்டு அடைந்த வெற்றியைப் பாதுகாக்கும் வகையில் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி எரிவாயு சிலிண்டருக்காக வாக்களிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களிடம் கோரியுள்ளார். அரசாங்கம் ஏற்கனவே அமுல்படுத்திய வேலைத் திட்டத்திற்கே சர்வதேச நாணய நிதியத்தின்...

“தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் பெண் பிரதமர்”

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பிரதமராக ஒரு பெண்ணாக இருக்கலாம் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி தேர்தலில் செப்டெம்பர் 21ஆம் திகதி வெற்றி பெற்றதன் பின்னர்...

Latest news

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட தடை

ஆப்கானிஸ்தானில் செஸ் (சதுரங்கம்) விளையாடுவதற்கும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தாலிபான் அரசு காலவரையற்ற தடை விதித்துள்ளது. இதுகுறித்து விளையாட்டு இயக்குநரக செய்தித் தொடர்பாளர் அடல் மஷ்வானி...

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நிறைவு

சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் வெசாக் பௌர்ணமி தினமான இன்றுடன் முடிவடைகிறது. அதன்படி, இன்று காலை சிவனொளிபாத மலையிலிருந்து சிலையை உள்ளிட்டவற்றை எடுத்து செல்லும் ஊர்வலம் சிவனொளிபாத...

ரம்பொடை, கெரண்டியெல்ல விபத்து – பிரதமர் வைத்தியசாலைக்கு விஜயம்

ரம்பொடை, கெரண்டியெல்ல பகுதியில் நேற்று (11) அதிகாலை பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில், அதில் பயணித்த 22 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில்...

Must read

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட தடை

ஆப்கானிஸ்தானில் செஸ் (சதுரங்கம்) விளையாடுவதற்கும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தாலிபான்...

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நிறைவு

சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் வெசாக் பௌர்ணமி தினமான இன்றுடன் முடிவடைகிறது. அதன்படி,...