மத்திய வங்கி இன்று வௌியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ. 374.99 ஆக பதிவாகி உள்ளது.
இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் ஏனைய...
கொழும்பு பங்குச் சந்தையின் விலைச் சுட்டெண் நேற்றைய தினம் அதிகரிப்பைக் கண்டதுடன், நாளின் முடிவில் ஒட்டுமொத்த சுட்டெண் 7516.63 ஆக காணப்பட்டது.
சிறந்த 20 நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் S&P ஸ்ரீலங்கா 20 சுட்டெண் 2436.87...
இலங்கையின் தேயிலை ஏற்றுமதி கடந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் முதல் காலாண்டில் குறைவடைந்துள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது.
9% வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக சபை கூறியுள்ளது.
கடந்த வருடம் முதல் காலாண்டில்...
உரத்தடை மற்றும் உக்ரைன் போரினால் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி 23 வருடங்களில் மிகக் குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் நேற்று தெரிவித்துள்ளன.
நாட்டின் மிகப்பெரிய ஏற்றுமதிப் பொருளாக தேயிலை உள்ளது. தற்போதைய பொருளாதார...
இலங்கையில் அனுமதி பெற்ற பல வர்த்தக வங்கிகளில் இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 370 ரூபாயாக பதிவாகியுள்ளது.
அதன்படி,
இலங்கை வங்கி – ரூ. 366.00
மக்கள் வங்கி – ரூ. 359.99
சம்பத் வங்கி...
இலங்கையில் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளதாகவே தெரிவிக்கப்படுகின்றது.
தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 648,997.00 ஆகும்.
24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 22,900.00
24 கரட் 8 கிராம் ( 1...
இலங்கையில் அனுமதிப் பெற்ற வணிக வங்கிகள் இன்றைய தினம் அமெரிக்க டொலரை 360 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றன.
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் ரூபாயின் மதிப்பு நாள்தோறும் சரிவடைந்து வருகிறது.
நேற்று (27) மத்திய வங்கி வெளியிட்ட...
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 77 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில், நாணய...
இலங்கை எக்ஸ்போ கண்காட்சி 2026 தேசிய வைபவமாக ஏற்பாடுகளைச் செய்வதற்காக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கை...
விலை சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டே விலைகள் தீர்மானிக்கப்படுகின்றன. எனவே விலைகளில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும் போது அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர்...