follow the truth

follow the truth

May, 5, 2024

வணிகம்

பச்சை மிளகாய் விலையில் திடீர் மாற்றம்

தற்பொழுது பச்சை மிளகாய் ரூபா 60 தொடக்கம் 70 ரூபாய்கு கொள்வனவு செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால் தமது உற்பத்தி செலவையே ஈடு செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் பச்சை மிளகாயை அறுவடை செய்வதற்காக...

‘ITC Ratnadipa Colombo’ ஜனாதிபதியால் திறப்பு

'ITC Ratnadipa Colombo' ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சற்று முன்னர் திறந்து வைக்கப்பட்டது. இந்தியாவிற்கு வெளியே இந்தியாவின் ஐடிசி ஹோட்டல் குழுமத்தால் கட்டப்பட்ட முதல் சொகுசு ஹோட்டல் இதுவாகும். இதற்காக செய்யப்பட்ட முதலீடு 400 மில்லியன்...

இறால் தொழிலில் வீழ்ச்சி

புத்தளம் உட்பட தீவின் பல பகுதிகளில் இறால் தொழிலில் அதிகளவான மக்கள் தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். பல பிரச்னைகள் காரணமாக இறால் தொழிலை தொடர முடியாமல் தவிப்பதாக இறால் தொழிலாளர்கள் கூறுகின்றனர். இறால் தொழிலின்...

இலங்கைக்கு இந்திய வெங்காயம்

இலங்கைக்கு ஆயிரக்கணக்கான மெட்ரிக் தொன் வெங்காயத்தை வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 'அயலவர்களுக்கு முதலில்’ என்ற வெளியுறவுக் கொள்கையின் கீழ் மாலைத்தீவுக்கு அதிக அளவில் அத்தியாவசியப் பொருட்களை வழங்க இந்தியா முடிவு...

மிளகாய் உட்பட பல வகையான விதைகள் ஏற்றுமதிக்கு

முதன்முறையாக, இந்த நாட்டில் பல வகையான விதைகள் ஏற்றுமதிக்கு தயார் செய்யப்பட்டுள்ளன. மிளகாய், கத்தரிக்காய், கறி மிளகாய், வெண்டைக்காய், சோளம் போன்ற சில இனங்கள் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டு, இந்த விதைகள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாக...

Q4 2023 சமூக வழிகாட்டுதல்கள் அமுலாக்க அறிக்கையை வெளியிடும் TikTok

பாதுகாப்பான மற்றும் நேர்மறையான Online சூழலை வளர்ப்பதற்கான அதன் தொடர்ச்சியான முயற்சியில், TikTok 2023 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டிற்கான அதன் சமூக வழிகாட்டுதல்கள் (Community Guidelines) அமுலாக்க அறிக்கையை வெளியிட்டது. இந்த வெளியீடானது...

தனது கிளையை அக்கரைப்பற்றில் திறந்து வைத்து வலையமைப்பை விரிவுபடுத்தும் சியபத பினான்ஸ்

சம்பத் வங்கி பிஎல்சியின் முழு உரிமம் பெற்ற துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, அண்மையில் அக்கரைப்பற்றில் தனது புதிய கிளையை திறந்து வைத்தது. சியபத பினான்ஸ் பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளர் ஆனந்த...

கொரியாவிலிருந்து இலங்கைக்கு நிதி மானியம்

ஒருகொடவத்தை இலங்கை - கொரிய தேசிய தொழிற்பயிற்சி நிறுவனம் மற்றும் நிறுவகத்தின் தற்போதைய வசதிகளை மேலும் மேம்படுத்துவதற்காக பதினைந்து இலட்சம் அமெரிக்க டொலர்களை நிதி மானியமாக வழங்க கொரியா ஏற்றுமதி இறக்குமதி வங்கி...

Latest news

கடும் வெப்பம் காரணமாக இதுவரை 9 பேர் பலி

இந்நாட்களில் பல ஆசிய நாடுகளில் கடுமையான வெப்பம் பதிவாகி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் அதிக வெப்பம் காரணமாக இதுவரை...

இஸ்ரேல் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த வருடத்தின் முதல் நான்கு மாதத்திற்குள் 2,771 இலங்கையர்கள் வேலைவாய்ப்புகளுக்காக இஸ்ரேலுக்கு சென்றுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கை, இஸ்ரேல் அரசாங்கங்களுக்கு இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு...

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

மகாராஷ்டிரத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் வெங்காய ஏற்றுமதி தடை நீக்கப்பட்டுள்ளது. இந்திய வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், வெங்காய ஏற்றுமதி தடை நீக்கப்பட்டிருப்பதாகவும், குறைந்தபட்ச...

Must read

கடும் வெப்பம் காரணமாக இதுவரை 9 பேர் பலி

இந்நாட்களில் பல ஆசிய நாடுகளில் கடுமையான வெப்பம் பதிவாகி வருகிறது. இதன்...

இஸ்ரேல் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த வருடத்தின் முதல் நான்கு மாதத்திற்குள் 2,771 இலங்கையர்கள் வேலைவாய்ப்புகளுக்காக இஸ்ரேலுக்கு...