2024 ஆண்டு பெப்ரவரி மாதத்தில் வணிகப் பொருட்களின் ஏற்றுமதியில் சிறிதளவு வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் வணிகப் பொருட்களின் ஏற்றுமதி 983.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது....
Marina Square uptown Colombo, “Sky High Sundowns" என்ற பிரத்யேக முதலீட்டாளர் மன்றங்களின் தொடரை அறிவித்தது, இது இன்றைய ஆற்றல்மிக்க ரியல் எஸ்டேட் சந்தையை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டதுடன் பங்கேற்பாளர்களுக்கு தற்போதைய...
சீனாவின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Xiaomi, புத்தம் புதிய மின்சார காரை தயாரித்துள்ளது.
இந்த மாதம் குறித்த கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதன் விலை மார்ச் 28ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று...
இலங்கை தர நிர்ணய நிறுவனத்திற்கும் சீனாவின் தரப்படுத்தல் நிர்வாகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான சுங்கவரியற்ற வர்த்தகத்தில் எழும் தொழில்நுட்ப தடைகளை குறைப்பதற்காக இலங்கை தர...
இன்று (08) முதல் அமலுக்கு வரும் வகையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.
பால் மா, காய்ந்த மிளகாய், வெள்ளை அரிசி மற்றும் வெள்ளை சீனி ஆகியவற்றின் விலை...
சர்வதேச சந்தையில் சீனியின் விலை 2.89 வீதத்தால் அதிகரித்துள்ளது.
சீனி உற்பத்தியில் உலகின் முன்னணி நாடான பிரேஸிலில் உற்பத்திகள் குறைவடைந்துள்ளதுடன், இந்தியாவில் சீனி உற்பத்தி 9 வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
சீனி ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள...
இலங்கையின் முன்னோடி மற்றும் மிகப்பெரிய தனியார் மருத்துவமனை சங்கிலியான New Nawaloka Medical Center (Pvt) Ltd ஐ ஹட்டன் நேஷனல் வங்கியால் பரேட் சட்டத்தின் கீழ் கையகப்படுத்துவதைத் தடைசெய்யும் இடைக்காலத் தடை...
இலங்கையின் முதன்மையான தனியார் துறை வங்கியான HNB PLC, தனது 135வது ஆண்டை வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகங்களின் நிதி இலக்குகளை அடைவதற்கு ஆதரவளிக்கும் வகையில் தேசத்தின் வங்கி முறையின் மூலக்கல்லாக தனது பாரம்பரியத்தை...
ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரர் - உசைன் போல்ட், சாதனைகளுக்குப் பின் சாதனைகளை படைக்கும் வரலாற்று ஸ்ப்ரிண்டர், 2024 ஐசிசி இருபதுக்கு20 உலகக் கிண்ணத்தில் தூதராக இணைவதாக...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் நிலவும் சர்ச்சையை தீர்ப்பதற்கான கூட்டம் இன்று(25) பிற்பகல் 3.00 மணிக்கு டீ.பீ.ஜயா மாவத்தையில் உள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு...
நாட்டின் பாதுகாப்பிற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
40ஆவது அதிகாரசபையான பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின்...