அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடவுள்ள தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனின் ஜனாதிபதித் தேர்தல் போராட்டம் நிச்சயமற்றதாக உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன
பைடனுக்கும் அவரை எதிர்த்துப் போட்டியிடவுள்ள குடியரசுக்...
பிரான்சில் இலகுரக விமானம் ஒன்று அதிவேக நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
பிரான்ஸ் பாரிஸில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் விமானம் விபத்துக்குள்ளானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமானம் விபத்துக்குள்ளானதை...
பலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் நாளுக்குக் நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 9 மாதங்களாக நடந்து வரும் போரில் சுமார் 37,834 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 86,858 படுகாயமடைந்துள்ளனர். கடந்த 24...
பலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் நாளுக்குக் நாள் தீவிரமடைந்து வருகிறது.
கடந்த 9 மாதங்களாக நடந்து வரும் போரில் சுமார் 37,834 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 86,858 படுகாயமடைந்துள்ளனர் என்று பலஸ்தீன சுகாதார...
இந்தியா - குஜராத் மாநிலம் ராஜ்கோட் விமான நிலையத்தின் கூரை கடும் மழையால் இடிந்து விழுந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என முதல்கட்ட தகவல்...
வட கொரியா நாட்டில் தகவல் மற்றும் பொழுதுபோக்கு மீது கடுமையான கட்டுப்பாட்டை அமல்படுத்தியுள்ளதுடன், அவற்றை மீறினால் கடுமையான தண்டனைகளை விதிக்கிறது.
இந்த நிலையில், தென் கொரியாவின் K-Pop பாடல்களை கேட்ட 22 வயதுடைய இளைஞரை...
தென் ஆப்பிரிக்க நாடான பெருவில் 7.2 ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மாலைத்தீவு ஜனாதிபதிக்கு அமைச்சர் ஒருவர் சூனியம் வைக்க முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு அமைச்சர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மாலைத்தீவு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பாத்திமாத் ஷமனாஸ் (Fathimath Shamnaz...
நீதிமன்ற உத்தரவை மீறி சுகாதார அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு வைத்தியசாலை சதுக்கம் மற்றும் சுகாதார அமைச்சு அமைந்துள்ள...
இலங்கையின் முன்னணி காலணி வர்த்தகநாமமான DSI, 23ஆவது ஆண்டாக நடைபெறும் DSI Supersport பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் தொடரை ஆரம்பித்து வைப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது....
இந்நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை உயிர்பிக்கச் செய்வதன் மூலம் கிராமிய அபிவிருத்திக்கு செயற்திறன்மிக்க வகையில் பங்களிப்பு வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்...