ஹங்கேரி ஜனாதிபதி திருமதி கேட்லின் நோவக் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
ஹங்கேரிய ஜனாதிபதி தனது பதவி விலகலை உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றின் ஊடாக அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சிறுவர் பாலியல் துஷ்பிரயோக வழக்கை...
மியான்மாரில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் இராணுவ சேவை கட்டாயமாகிறது.
மியன்மாரில் நிலவும் ஸ்திரமற்ற சூழ்நிலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, 18 முதல் 35 வயதுக்கு இடைப்பட்ட அனைத்து ஆண்களும்,...
பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி, எந்தக் கட்சியாலும் தெளிவான ஆட்சியை அமைக்க முடியவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 169 ஆசனங்களைப் பெறுவதற்கு இதுவரை...
பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குகளை எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் ஆதரவு...
கஜகஸ்தானுக்கும், உஸ்பெகிஸ்தானுக்கும் இடையே 'ஆரல்' எனும் கடல் அமைந்துள்ளது.
இந்த கடல் 68,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது. இது உலகின் 4-வது பெரிய கடல். 1960-ல் சோவியத் நீர்ப்பாசனத் திட்டங்களால் ஆறுகள்...
உக்ரைனின் புதிய இராணுவத் தளபதியாக கர்னல் ஜெனரல் ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி (Oleksandr Syrskyi) நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் 2019 முதல் உக்ரைனின் காலாட்படை பட்டாலியன்களை வழிநடத்தி வருகிறார்.
ரஷ்யா - உக்ரைன் போர் மூன்றாவது ஆண்டை எட்டுகிறது.
Valeriy...
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வேண்டுமென்றே இரகசிய தகவல்களை வெளியிட்டது தெரியவந்துள்ளது.
ஜனாதிபதியின் தனிப்பட்ட காரியாலயத்தில் இரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் விசேட சட்டத்தரணிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே அது இடம்பெற்றுள்ளது.
இருப்பினும், விசாரணையில்,...
பாகிஸ்தானில் இடம்பெற்ற தேர்தல் முடிவுகள் வெளியாக ஆரம்பித்துள்ள நிலையில் தற்போது வரையில் வெளியாகியுள்ள 37 முடிவுகளில் நவாஷ் ஷெரீப் கட்சி 14 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இம்ரான் கான் கட்சி 12 இடங்களில் வெற்றி...
போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவி விநியோகங்களும் இஸ்ரேலால் நிறுத்தப்பட்டுள்ளன.
ஐ.நா மற்றும் சர்வதேச தன்னார்வ...
இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மே மாதத்தில் மட்டும் இதுவரை 2,355 டெங்கு நோயாளிகள்...
அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரகம கிந்தெல்பிட்டிய பகுதியில்...