follow the truth

follow the truth

May, 20, 2025

உலகம்

மத்திய கிழக்கு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயார்

மத்திய கிழக்கு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் அந்தோனி பிளிங்கன் திட்டமிட்டுள்ளார். ஜோர்தானில் நடைபெறும் இந்த கலந்துரையாடலில் கட்டார், சவூதி அரேபியா, எகிப்து மற்றும் ஐக்கிய அரபு...

நேபாள நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வடமேற்கு நேபாளத்தின் பல மாவட்டங்களை பாதித்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. நிலநடுக்கத்துடன் ஏற்பட்ட விபத்துக்களில் இதுவரை 128 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில்...

இஸ்ரேலுக்கு இன்னொரு அச்சுறுத்தல்

லெபனான் எல்லையை உன்னிப்பாக கவனித்து வருவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. லெபனானின் ஹிஸ்புல்லா தலைவர் இன்று (03) முதன்முறையாக இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம் தொடர்பில் தனது கருத்தை வெளிப்படுத்தியமையே இதற்குக் காரணம். வெளிநாட்டு ஊடகங்கள் அவரது அறிக்கையை...

“காஸாவிற்கு இப்போது மனிதாபிமான இடைநிறுத்தம் தேவை” – அமெரிக்கா

ரஃபா எல்லை திறக்கப்பட்ட போதிலும், காஸா பகுதியில் இன்னும் கடுமையான மோதல்கள் நிலவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று இரவு எங்கும் வெடிச் சத்தங்களும் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும் கேட்டதாக...

பாகிஸ்தான் தேர்தலுக்கான திகதியை அறிவித்தது

பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பெப்ரவரி 8ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் ஆணைய அதிகாரிகள் பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் அல்வியை (Arif Alvi) சந்தித்து பேச்சுவார்த்தை...

ரஃபா நுழைவாயிலை 13 இலங்கையர்கள் கடந்தனர்

காசா பகுதியில் தங்கியிருந்த 13 இலங்கையர்கள் காசா-எகிப்து எல்லையில் உள்ள ரஃபா வாயிலை கடந்து சென்றுள்ளனர். மோதல் காரணமாக காஸா பகுதியில் சிக்கியிருந்த இலங்கையர்கள் அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டனர். எவ்வாறாயினும், காசாவில் தங்கியுள்ள 17 இலங்கையர்களில்...

மூவரின் உயிரினை பறித்த காளான் சூப்

காளான் சாப்பிட்டதால் ஏற்பட்ட சிக்கல்களால் 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜூலை மாதம், விக்டோரியா நகரமான லியோன்காதாவில் மதிய உணவில் கலந்து கொண்டதன் பின்னர்...

இணைய வரைபடத்தில் இஸ்ரேலை நீக்கியது சீனா?

சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான அலிபாபா மற்றும் பைடு தங்களின் இணைய வரைபடத்தில் இருந்து இஸ்ரேலின் பெயரை நீக்கியுள்ளன. பாலஸ்தீனத்தை ஆதாரிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், பைடுவின் சீன மொழியில் உள்ள...

Latest news

பொலிஸ் காவலில் இருக்கும்போது ஏற்படும் மரணங்களைத் தடுக்க பொது வழிகாட்டுதல்கள்

பொலிஸ் காவலில் இருக்கும்போது மற்றும் பொலிஸாருடன் ஏற்படும் மோதல்களின் போது ஏற்படும் மரணங்களைத் தடுப்பது தொடர்பாக பொது வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகளை இலங்கை மனித உரிமைகள்...

உப்பு தட்டுப்பாடு காரணமாக உணவுகளுக்கும் தட்டுப்பாடு

நாட்டில் நிலவும் உப்பு தட்டுப்பாடு காரணமாக தங்கள் தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன...

மீனகயா கடுகதி ரயில் தடம் புரள்வு

கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த 6079 இலக்க மீனகயா கடுகதி ரயில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது. ஹதருஸ் கோட்டை மற்றும் ஹபரணை...

Must read

பொலிஸ் காவலில் இருக்கும்போது ஏற்படும் மரணங்களைத் தடுக்க பொது வழிகாட்டுதல்கள்

பொலிஸ் காவலில் இருக்கும்போது மற்றும் பொலிஸாருடன் ஏற்படும் மோதல்களின் போது ஏற்படும்...

உப்பு தட்டுப்பாடு காரணமாக உணவுகளுக்கும் தட்டுப்பாடு

நாட்டில் நிலவும் உப்பு தட்டுப்பாடு காரணமாக தங்கள் தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக...