உக்ரைனில் நடந்த சண்டையின் போது ரஷ்யா தடைசெய்யப்பட்ட தெர்மோபரிக் எனப்படும் வெப்ப அழுத்தக் குண்டை வீசியதாக அமெரிக்காவுக்கான உக்ரைன் தூதர் ஒக்ஸானா மார்க்கரோவா தெரிவித்துள்ளார்.
இது ஜெனீவா உடன்பாடு மூலம் தடைசெய்யப்பட்டுள்ளது என அறிந்தும்...
யுக்ரைன் மீதான படையெடுப்பின் காரணமாக ரஷ்யாவில் திரைப்படங்களை வெளியிடுவதை நிறுத்துவதற்கு டிஸ்னி மற்றும் வோர்னர் பிரதர்ஸ் முடிவு செய்துள்ளனர்.
சர்வதேச ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இரு பெரிய ஹொலிவுட் ஸ்டுடியோக்களான டிஸ்னி மற்றும் வோர்னர்...
மாஸ்கோவிற்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையிலான சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் உக்ரைன்-ரஷ்யா இடையேயான முதல் சுற்று பேச்சுவார்த்தை தீர்மானம் ஏதுமின்றி முடிவடைந்துள்ளது.
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை...
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
100,000 க்கும் மேற்பட்ட மக்கள் மத்திய பெர்லினில் கூடி, உக்ரேனிய மற்றும் ஐரோப்பிய ஒன்றியக் கொடிகளுடன் "போரை நிறுத்து", "புடினின்...
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் நடைபெற இருக்கும் பேச்சுவார்த்தைகளுக்கான இடம் தயாராகிவிட்டதாக பெலாரஸ் தெரிவித்துள்ளது.
உக்ரைன்-பெலாரஸ் எல்லையில் 1986 இல் பேரழிவின் போது கைவிடப்பட்ட செர்னோபில் அணு உலைக்கு அருகிலுள்ள விலக்கு மண்டலத்தின் மையத்தில் உள்ள...
எதிர்வரும் 24 மணித்தியாலங்கள் தமது நாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததென உக்ரைன் ஜனாதிபதி வொளாடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜொன்சனுடன் இடம்பெற்ற தொலைப்பேசி கலந்துரையாடலின்போதே உக்ரைன் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் பல்வேறு நகரங்களை...
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான தற்போதைய மோதலில் பிரேசில் எந்தவொரு நாட்டிற்கும் பக்கபலமாக இருக்காது என பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ தெரிவித்தார்.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து மற்றும் நட்பு நாடுகள் ரஷ்யா மீது...
4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாடாக சவுதி அரேபியா சென்றுள்ளார்.
ஜனாதிபதியாக...
தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பாடசாலையின்...