follow the truth

follow the truth

May, 14, 2025

உலகம்

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ரஷ்யாவின் கிழக்கே உள்ள கடல் பகுதியில் இன்று (18) அதிகாலை நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக நிலநடுக்கம் பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தையடுத்து அமெரிக்க தேசிய சுனாமி எச்சரிக்கை...

துருக்கி பாராளுமன்றில் தாக்கிக் கொண்ட எம்.பிக்கள்

துருக்கி பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி நாட்டில் பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குறித்து நடந்த...

இந்தியாவில் வலுக்கும் மருத்துவர்கள் போராட்டம்

இன்று(17) காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை நாடு முழுவதும் மருத்துவ சேவைகளை நிறுத்துவதாக இந்திய மருத்துவ சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த 24 மணிநேரத்தில், எமெர்ஜென்சி சேவைகளை...

25 வருடங்களுக்குப் பின் காஸாவில் போலியோ நோயால் 10 மாதக் குழந்தை பாதிப்பு

25 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் முதல் போலியோ நோயுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. ஜோர்டானில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் மத்திய காசா பகுதியில் இருந்து தடுப்பூசி போடப்படாத 10 மாத...

தாய்லாந்து பிரதமராக பேட்டோங்டர்ன் ஷினவத்ரா தேர்வு

தாய்லாந்தின் புதிய பிரதமராக பேடோங்டார்ன் ஷினவத்ராவை (Paetongtarn Shinawatra) அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். 37 வயது பேடோங்டார்ன், முன்னாள் தாய்லாந்துப் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு அக்கட்சியைச் சேர்ந்த...

பாகிஸ்தானிலும் குரங்கம்மை நோயுடன் ஒருவர் அடையாளம்

உலகளாவிய தொற்றுநோய் என்று பெயரிடப்பட்ட குரங்கம்மை வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் பாகிஸ்தானிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்களிடம் இருந்து மாதிரிகளை சேகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. ஆபிரிக்காவில் குரங்கம்மை பரவல்...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக எல்லையை திறக்கும் வடகொரியா

சுமார் ஐந்து வருட எல்லை மூடலுக்குப் பிறகு வட கொரியா வடகிழக்கு நகரமான சாம்ஜியோனுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு எதிர்வரும் டிசம்பரில் மீண்டும் திறக்கவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மலைகள் நிறைந்த வடக்கு நகரமான...

ஏலத்திற்கு வந்த ஆங் சான் சூகி வீடு

மியான்மரில் பல வருடங்கள் வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டிருந்த ஆங் சான் சூகி கடந்த 2010-ம் ஆண்டு வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டு அதன்பின் அரசியல் தீவிரமாக ஈடுபட்டு 2020 தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால் 2021...

Latest news

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே இவ்வாறு உயிரிழந்தனர்.  

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாடாக சவுதி அரேபியா சென்றுள்ளார். ஜனாதிபதியாக...

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பாடசாலையின்...

Must read

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12...

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று...