பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயப் போராட்டத்தை அடுத்து டாக்காவில் உள்ள சர்வதேச விமான நிலையம் 6 மணி நேரம் மூடப்பட்டுள்ளதாக ராணுவம்...
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மாணவர்கள் ஆயிரக்கணக்கில் தலைநகர் டாக்காவை நோக்கி பேரணியாக சென்றுகொண்டுள்ள நிலையில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை...
ஈரான் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா இன்று (5) இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் அந்தோனி பிளின்கன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக 'ஜி7' நாடுகளுடனும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்...
இந்தியாவின் கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் திகதி பெய்த கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டது.
நள்ளரிவு வேளையில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது அடுத்தத்தடுத்து மண்சரிவு ஏற்பட்டதில் பல நூறு குடும்பங்களை சேர்ந்தவர்கள்...
பங்களாதேஷில் இப்போது மீண்டும் மிகப் பெரியளவில் மாணவர் போராட்டம் நடந்து வெடித்துள்ளது. இந்த வன்முறையில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வன்முறையைக் கட்டுப்படுத்த பங்களாதேஷ் பொலிசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
இருப்பினும்,...
பங்களாதேஷில் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி போராட்டங்கள் ஆரம்பமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போராட்டத்தை கட்டுப்படுத்த பொலிசார் கண்ணீர் புகை மற்றும் ஸ்டன் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.
பொலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும்...
லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் திடீரென நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹில்புல்லா அமைப்பின் கமாண்டர் பலியானார். அதேபோல ஈரானில் வைத்து ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டார். இதனால் மத்திய கிழக்கு கடும் கொந்தளிப்புடன்...
அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 5ம் திகதி நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் (வயது 78) போட்டியிடுவது உறுதியாகி உள்ளது....
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மருந்து கொடுக்கல் - வாங்கல் தொடர்பான வழக்கிற்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் பிரதம...
பொது மக்களின் சுகாதார பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முதன்மை சுகாதார பாதுகாப்பு வசதிகளை வழங்குவதற்காக தேசிய...
இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, இனப்படுகொலை நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டானது, தேசிய அல்லது சர்வதேச அளவில் எந்தவொரு நம்பகமான அதிகாரியாலும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படாததுடன்,...