follow the truth

follow the truth

August, 27, 2025

உள்நாடு

கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் விசேட அறிவித்தல்

இலங்கையின் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கையின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் முழு அரசியல் தலைமைகளும் ஆழ்ந்த அவதானம் செலுத்துமாறு...

தொடர்ந்தும் முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

அரசாங்க வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தினால் அடுத்த மூன்று மாதங்களுக்கு 92.1 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. உள்ளூர் சந்தையில் முட்டையின் விலையை நிலைநிறுத்தும் நோக்கத்துடன், அரசின் பல்வேறு சட்டப்பூர்வ...

எரிவாயு தொடர்பான ஜனாதிபதியின் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

எதிர்வரும் வருடத்திற்கான LP எரிவாயு விநியோக ஒப்பந்தத்தின் மொத்த விநியோகத்தில் 50%ஐ தற்போதைய விநியோகஸ்தரிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கான ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்திற்கு 280,000...

இரண்டு அரச வங்கிகள் நாளை திறக்கப்படும்

போயா நோன்மதி தினமான நாளை (30) இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியவை திறக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இது குறித்து தெரிவித்திருந்தார். அஸ்வெசும பயனாளிகளுக்கு பணம்...

பெறுமதி சேர் வரிச் சட்ட திருத்தம் பாராளுமன்ற ஒப்புதலுக்கு

2002 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் நேற்று (28) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதன்படி, இந்த திருத்த சட்டம் வர்த்தமானியில்...

வைத்தியர் சமல் சஞ்சீவ ஜெனீவாவுக்கு

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ, சுகாதாரத் துறையில் நிலவும் மருந்துகள் தட்டுப்பாடு மற்றும் தரக்குறைவான மருந்துகள் இறக்குமதி தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை...

நுண்ணுயிர் எதிர்ப்பி தடுப்பூசியினால் உயிரிழந்த நோயாளியின் உடல் உறுப்புகள் வெளிநாட்டுக்கு

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் Co-amoxiclav எனும் நுண்ணுயிர் எதிர்ப்பி தடுப்பூசியை செலுத்தியதன் பின்னர் உயிரிழந்த நோயாளியின் இரத்த மாதிரிகள் மற்றும் உடல் பாகங்களை பரிசோதனைக்காக வெளிநாட்டுக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல...

மீண்டும் ஜனாதிபதியாக வருவதில் எனக்கு சிரமம் இல்லை – மைத்திரி

மீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்பதில் தனக்கு சிரமம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், திருமதி சிறிமாவோவுக்குப் பிறகு உலகையே...

Latest news

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா விகோ அணியில் இருந்து அரிஸ் தெசாலோனிகி...

Must read

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது...