follow the truth

follow the truth

August, 20, 2025

உள்நாடு

கிழக்கு மாகாணத்தில் இந்திய அரச நிதி உதவியின் கீழ் சோலார் பேனல்களை நிறுவ இணக்கம்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிற்கும் இடையிலான கலந்துரையாடல் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் நேற்று(14) இடம்பெற்றது. கிழக்கு மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான சாலை வரைபடத்தைத்...

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை அறைகள் உட்பட பல பிரிவுகளுக்கான மின் விநியோகம் வழமைக்கு

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சில சத்திரசிகிச்சை அறைகள், அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகள், சத்திரசிகிச்சை பிரிவுகள் உட்பட பல பிரிவுகளுக்கு துண்டிக்கப்பட மின்சாரம் தற்போது மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் குமார விக்கிரமசிங்க...

பயிர் சேதத்திற்கான இழப்பீடு வழங்குவதற்கான யோசனை அடுத்த வாரம் அமைச்சரவையில்

வறட்சியான காலநிலையினால் சேதமடைந்த விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான யோசனை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நேற்று (14) அமைச்சரவையில் வாய்மூலமாக இந்த விடயத்தை...

இலங்கையில் கடற்படை ஆராய்ச்சி தளம் ஒன்றை அமைக்க பிரான்ஸ் அரசு முன்மொழிவு

திருகோணமலை கடற்படை முகாமில் கடற்படை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையமொன்றை நிர்மாணிப்பதற்கு பிரான்ஸ் அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என பாராளுமன்ற...

விளையாட்டு அமைச்சரிடம் இருந்து மற்றுமொரு வர்த்தமானி

விளையாட்டு தொடர்பான குற்றங்களை தடுக்கும் நோக்கில் விசேட புலனாய்வு பிரிவொன்றை ஸ்தாபிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பிரிவு 15.02.2023 முதல் மூன்று ஆண்டுகளுக்கு அமுலுக்கு வரும் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.ஏ.ஜெயநாத்...

பிரதமர் சீனாவுக்கு விஜயம்

பிரதமர் தினேஷ் குணவர்தன நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று(14) மாலை சீனாவிற்கு பயணமானதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 'பொது அபிவிருத்திக்கான ஒருமைப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு' எனும் தொனிப்பொருளின் கீழ் 7 ஆவது...

உள்ளூர் தென்னைத் தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை

உள்ளுர் தேங்காய் கைத்தொழிலை பாதுகாக்கும் வகையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயின் அளவை கட்டுப்படுத்த வேண்டும் என தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளார். தென்னந்தோப்புகளை சேதப்படுத்தும்...

11,000 வீடுகளுக்கு சோலார் மூலம் மின்சாரம்

சூரிய ஒளி மின்சாரத் திட்டத்தின் கீழ், அரைவாசிப் பணிகள் நிறைவடைந்த 11,000 வீடுகள் மின்சார விநியோகத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த 11,000 வீடுகள் அதிகாரசபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட...

Latest news

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா விகோ அணியில் இருந்து அரிஸ் தெசாலோனிகி...

Must read

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது...