கந்தானை இரசாயன தொழிற்சாலையின் களஞ்சியசாலையில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கனேமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 50 வயதுடைய தொழிற்சாலையின் ஊழியர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்து...
அரசியலமைப்பின் 13வது திருத்தம் குறித்து விவாதிப்பதற்கு முன்னர், மாகாணசபைத் தேர்தலை நடத்தி, மக்களின் கருத்துக்கு இடம் கொடுத்த பின்னரே திருத்தத்தின் கீழ் உள்ள விடயங்கள் குறித்து விவாதிக்க முடியும் என சுமந்திரன் சுட்டிக்காட்டிய...
களுத்துறை மாவட்டத்தின் அளுத்கம, மத்துகம, அகலவத்தை இணைந்த நீர் வழங்கல் திட்டத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (09) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்...
எதிர்வரும் சிறுபோகம் மற்றும் வறட்சியான காலங்களுக்கு இடையே பிரதேசங்களில் உள்ள 228 000 சிறு விவசாயிகளுக்கு எதிர்வரும் பருவத்தில் இலவச உரங்கள் விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகளின்...
டெங்கு நோயாளர்களுக்கான தடுப்பூசியை பதிவு செய்வது தொடர்பில் தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபை கவனம் செலுத்தியுள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் எஸ்.டி. ஜயரத்ன தெரிவித்தார்.
மருந்து நிறுவனம் ஒன்றின் கோரிக்கைக்கு இணங்க, இது...
சுமார் 19 வயதுடைய யுவதியுடன் காதல் உறவில் ஈடுபட்ட 55 வயதுடைய நபர் ஒருவரை சிலர் அடித்துக் கொன்றுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் நேற்று (07) நபர் ஒருவர் மரத்தில்...
லங்கா பிரிமியர் லீக் கிரிக்கட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போது தேசிய கீதத்தை திரிவுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட பாடகி உமாரா சிங்கவன்ச, பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் விசாரணைப் பிரிவுக்கு நேற்று...
சமனல ஏரி நீர்த்தேக்கத்திலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீரினை திறந்து விடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று (08) அதிகாலை 03 மணி முதல், முதல் சுற்றில் மூன்று நாட்களுக்கு தண்ணீர் விடப்படும் என மின்சாரத்துறை இராஜாங்க...
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...
ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...