follow the truth

follow the truth

July, 29, 2025

உள்நாடு

கராப்பிட்டிய வைத்தியசாலையில் இருந்து மின்சார சபைக்கு 240 இலட்சம் நிலுவைத் தொகை

காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் இரண்டு மாத நிலுவை மின்சார கட்டணத்திற்காக 240 இலட்சம் ரூபாவை மின்சார சபைக்கு செலுத்த வேண்டியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மின்கட்டணம் அதிகரிக்கப்படுவதற்கு முன்னர் கராப்பிட்டி போதனா வைத்தியசாலையின்...

பிள்ளைகள் ஜாக்கிரதை – மனநல மருத்துவரின் எச்சரிக்கை

கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்தி நடத்தப்படும் ஆன்லைன் கற்றல்-கற்பித்தல் செயல்முறை வெற்றிகரமான முறையாக இல்லை என்று நிபுணர் மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்திருந்தார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். ஐக்கிய நாடுகள்...

பெட்ரோல் விலை அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றில் விலை...

ஒரு நபர் ஒரு வாரத்திற்கு ஒரு கிரெடிட் கார்டின் அளவு மைக்ரோ பிளாஸ்டிக்கை உட்கொள்வதாக தகவல்

உலகளாவிய தரவுகளின்படி, உலகில் ஒரு நபர் ஒரு வாரத்திற்கு ஒரு கிரெடிட் கார்டின் அளவு, அதாவது 05 கிராம் மைக்ரோபிளாஸ்டிக்ஸை சாப்பிடுகிறார். இலங்கையும் இது தொடர்பில் அவதானமாக இருந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்...

மக்கள் வங்கியின் அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மக்கள் வங்கிக் கிளைகளும் நாளை (01) திறக்கப்படும் என மக்கள் வங்கி அறிவித்துள்ளது. நாளை நோன்மதி விடுமுறை என்றாலும் மக்கள் வங்கிக் கிளைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அஸ்வசும நலன்புரி...

தேசிய கீதத்தை ரீமிக்ஸ் செய்த உமாராவுக்கு எதிராக CIDயில் முறைப்பாடு

தேசிய கீதத்தை சிதைத்து பாடியமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்ய புதிய மக்கள் முன்னணி நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அதன் செயற்குழு உறுப்பினர் காயத்ரி...

மதுபான போத்தல்களை அடையாளம் காண புதிய செயலி

போலியான பாதுகாப்பு ஸ்டிக்கர்களுடன் கூடிய மதுபானப் போத்தல்களை அடையாளம் காண்பதற்குப் புதிய செயலியொன்றை உடனடியாகத் தயாரிக்குமாறு வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, இலங்கை மதுவரித் திணைக்களத்துக்கு...

“நாடு முழுவதும் சோறு போடும் விவசாயிகளின் வாழ்வோடு அரசு விளையாடுகிறது”

கதிர் விட்டுவரும் நெற் செய்கை வயல்களுக்கு தண்ணீர் வழங்கக் கோரி எம்பிலிப்பிட்டி விவசாயிகள் ஆரம்பித்த சத்தியாகிரகப் போராட்டம் இன்னும் தொடர்கிறது என்றாலும்,மோசடியான அரசாங்கத்தின் அதிகாரிகளுக்கு அது பற்றி எந்தவித அக்கறையும் இல்லை. சுமார் 75,000...

Latest news

முன்னாள் கடற்படைத் தளபதி கைது

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படை புலனாய்வு பணிப்பாளராக இருந்த காலத்தில் பொத்துஹெர பகுதியில் நடந்த ஒரு கடத்தல்...

நாமலை கைது செய்ய பிடியாணை

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கில் ஆஜராகத் தவறியதற்காக அவருக்கு எதிராக இந்த பிடியாணை...

இராணுவம் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுக்கு அரபு மொழியை கட்டயாமாக்கிய இஸ்ரேல்

இஸ்ரேல் இராணுவம் மற்றும் உளவுத்துறையில் பணிபுரியும் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அரபு மொழி மற்றும் இஸ்லாமிய கல்வியைக் (Islamic studies) கற்றுக்கொள்வதை கட்டாயமாக்கியுள்ளது. ஒக்டோபர் 7, 2023...

Must read

முன்னாள் கடற்படைத் தளபதி கைது

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது...

நாமலை கைது செய்ய பிடியாணை

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை...