follow the truth

follow the truth

July, 29, 2025
HomeTOP1தேசிய கீதத்தை ரீமிக்ஸ் செய்த உமாராவுக்கு எதிராக CIDயில் முறைப்பாடு

தேசிய கீதத்தை ரீமிக்ஸ் செய்த உமாராவுக்கு எதிராக CIDயில் முறைப்பாடு

Published on

தேசிய கீதத்தை சிதைத்து பாடியமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்ய புதிய மக்கள் முன்னணி நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அதன் செயற்குழு உறுப்பினர் காயத்ரி சொய்சா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேசிய கீதம் அரசியலமைப்பினால் உறுதிசெய்யப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமை எனவும், அதன் எழுத்துக்களை மாற்றுவதற்கும் ஒரு எழுத்தைக்கூட, பாராளுமன்றத்தின் 2/3 வாக்குகள் மற்றும் மக்கள் கருத்து அவசியம் எனவும் பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.

2023 லங்கா பிரீமியர் லீக் தொடக்க விழாவின் போது உமாரா சின்ஹவன்சா தேசிய கீதத்தை ஓப்பரேடிக் ட்யூனில் பாடியது இந்த சர்ச்சையை தூண்டியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“நான் தலையிட்டதால்தான் போர் தவிர்க்கப்பட்டது” – இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் டிரம்ப் மீண்டும் கலக்கல்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த காலங்களில் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையில், அதனைத் தடுக்க தாமே சரியான நேரத்தில்...

எசல பெரஹராவை முன்னிட்டு விசேட ரயில் சேவை

கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு, இலங்கை ரயில்வே திணைக்களம் பல விசேட ரயில் சேவைகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த...

“கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த மாலைதீவுகள் பணியாற்றும்”

ஜனாதிபதி திசாநாயக்கவையும் அவரது தூதுக்குழுவையும் மாலைதீவிற்கு வரவேற்பது எனக்குக் கிடைத்த பெரும் மரியாதை மற்றும் பாக்கியம் ஆகும். உங்கள்...