follow the truth

follow the truth

July, 13, 2025

உள்நாடு

புதிய பொலிஸ்மா அதிபர் யார்? – இன்று இறுதி தீர்மானம்

வெற்றிடமாகவுள்ள பொலிஸ்மா அதிபர் பதவி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கு இடையில் இன்று முக்கிய கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. பொலிஸ்மா அதிபர் பதவிக்கு யார் நியமிக்கப்பட்டாலும்...

உலகிற்கு அறிமுகமாகும் புதிய நாணயம்

ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள இந்த ஆண்டு பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் முன்னுரிமை புதிய நாணயத்தை அறிமுகப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. நாணயமானது தங்கத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய நாணயம் என்றும், கடன் அடிப்படையிலான டாலரிலிருந்து மிகவும் வேறுபட்டது...

தாமரை கோபுரத்திற்கு வருகை தந்தோர் ஒரு மில்லியனை நெருங்குகிறது

கொழும்பில் உள்ள தாமரை கோபுரம் திறக்கப்பட்டதிலிருந்து இதுவரை சுமார் ஒரு மில்லியன் மக்கள் வருகை தந்துள்ளனர். நேற்றைய நிலவரப்படி இதனைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை 60,755 என தாமரை கோபுரத்தின் முகாமைத்துவ பிரைவேட் லிமிடெட் தெரிவித்துள்ளது. அவர்களில்...

தேரர் மற்றும் இரு பெண்களது சர்ச்சைக்குரிய வீடியோ – 8 பேர் கைது

நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேல் பொம்மிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரையொன்றில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர் ஒருவர் நேற்றிரவு (07) கைது செய்யப்பட்டதுடன், ஏனைய 07 சந்தேகநபர்கள் இன்று...

மேலும் சில இறக்குமதிகள் எதிர்காலத்தில் தளர்த்தப்படும்

நாட்டின் பொருளாதாரத்தின் மீட்சியை வருடத்தின் இரண்டாம் காலாண்டில் காணலாம் எனவும், எதிர்காலத்திலும் அவ்வாறே இருக்கும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். சிஎன்பிசி வெளிநாட்டு அலைவரிசைக்கு அளித்த பேட்டியில்,...

எமது ஆடைகள் சர்வதேச சந்தைக்கு வேண்டாமாம்

இலங்கை ஆடைகளுக்கான சர்வதேச தேவை இருபத்தைந்து வீதத்தால் குறைந்துள்ளதாக கூட்டு ஆடைகள் சங்கங்களின் மன்றத்தின் தெரிவித்துள்ளது. சர்வதேச ஆர்டர்கள் குறைவினால் இலங்கையின் ஆடைகளுக்கான தேவை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கும் ஐக்கிய ஆடை மன்றம், இதன் காரணமாக...

கண் வைத்தியசாலையில் சர்ச்சைக்குரிய மயக்க மருந்து பயன்பாடு நிறுத்தம்

தேசிய கண் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் பின்னர் இதய செயலிழப்பு காரணமாக உயிரிழந்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட மயக்க மருந்து பயன்பாட்டில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன...

திரிபோஷா உற்பத்தியானது துரிதப்படுத்தப்படும்

தற்சமயம் தினசரி 90,000 பொதிகள் கொள்ளளவிலான திரிபோஷா உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா திரிபோஷா லிமிடெட் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் தீப்தி குலரத்ன, கடந்த காலத்தில் மூலப்பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக உற்பத்தி தடைபட்டதாக குறிப்பிட்டார். தீப்தி...

Latest news

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த பேச்சுவார்த்தைகளை தொடர்வதன் மூலம் மேலும் சலுகைகளை...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம் கொண்ட தூதுவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான தகவல் மையத்தின் விசேட வைத்திய நிபுணர்,...

Must read

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின்...