follow the truth

follow the truth

June, 28, 2025

உள்நாடு

டெலிகொம் பற்றிய பரிந்துரை

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயமாக்க பரிந்துரைக்கவில்லை என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தலைமையிலான தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு...

“மாணவர்கள் உயர்தரத்தில் சித்தியடைவது மேலதிக வகுப்புக்களால்..”

இந்த நாட்டில் மாணவர்கள் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைவது இலவசக் கல்வியினால் அல்ல, தனியார் பணத்தினால் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். எமது பிள்ளைகள் இலவசக் கல்வியை முழுமையாக...

பொன்சேகா தேசிய பாதுகாப்பு குழுவில் இருந்து இராஜினாமா

ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட சபை உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தேசிய பாதுகாப்பு துறை கண்காணிப்பு குழுவின் உறுப்புரிமையில் இருந்து விலகியுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று...

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ‘இன்சுலின்’ தட்டுப்பாடு

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையத்திற்கு தேவையான 'இன்சுலின்' இன்மையால் வரும் நோயாளர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். தேசிய மருத்துவமனைகளின் நீரிழிவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் பலர் 'இன்சுலின்' தட்டுப்பாட்டினால் ஆதரவற்ற...

சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான அறிவித்தல்

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்தவுடன் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் கணக்கெடுப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத் தராதர...

புதிய கடவுச்சீட்டு முறையால் புகைப்பட ஸ்டூடியோக்களுக்கு அநீதி

கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ளும் புதிய முறைமையானது மக்களுக்கு இலகுவான முறை என்றாலும், பழைய முறைமையின் கீழ் புகைப்படங்களை எடுப்பது இல்லாமல் ஆக்கப்பட்டதால், தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை நிபுணத்துவ புகைப்படத் தொகுப்பு...

குரங்கு காய்ச்சல் பற்றி சுகாதார துறையின் அறிவிப்பு

குரங்கு காய்ச்சல் குறித்து சமூகத்தில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது என பதில் தலைமை தொற்றுநோய் நிபுணர் டாக்டர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார். அண்மையில் மேலும் இரு குரங்கு காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்ட நிலையில்,...

ஊழல் எதிர்ப்புச் சட்டம் 21ம் திகதி விவாதத்திற்கு

ஊழல் எதிர்ப்புச் சட்டம் மீதான விவாதத்தினை எதிர்வரும் 21ம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு கூடிய போது குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. குறித்த குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில்...

Latest news

CIDயின் பணிப்பாளராக ஷானி அபேசேகர நியமனம்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

கனடாவுடன் வர்த்தக பேச்சு இனி கிடையாது – டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக வர்த்தகம் மற்றும் இறக்குமதி விவகாரத்தில் டிரம்ப் கடும் கெடுபிடிகளை...

டெஸ்ட் தொடரில் இலங்கை அணிக்கு வெற்றி

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருடன் இணைந்ததாக, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே கொழும்பு SSC மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி...

Must read

CIDயின் பணிப்பாளராக ஷானி அபேசேகர நியமனம்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர...

கனடாவுடன் வர்த்தக பேச்சு இனி கிடையாது – டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை...