follow the truth

follow the truth

June, 12, 2025

உள்நாடு

ஜூலையில் மின் கட்டணத்தில் மாற்றம்

எதிர்வரும் ஜூலை மாதம் மின் கட்டணம் மீளாய்வு செய்யப்பட்டு திருத்தம் செய்யப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அரசாங்க கொள்கைகள் மற்றும் 2022 டிசம்பரில் எடுக்கப்படும் அமைச்சரவை தீர்மானத்திற்கு...

மூன்று நாட்களில் 700 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தின் கடந்த 4 மாதங்களில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 30,000ஐ தாண்டியுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. அவர்களில் 50 வீதமானவர்கள் மேல் மாகாணத்தின் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இருந்து...

லாஃப் எரிவாயு விலை மாறாது

உள்நாட்டு எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை என அந்நிறுவனம் இன்று (3) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலக எரிவாயு சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு காரணமாக உற்பத்தி மற்றும் விநியோகச் செலவுகள் அதிகரித்துள்ளதாகவும்...

நடிகரும் பிரபல இயக்குனருமான மனோபாலா காலமானார்

தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான மனோபாலா சென்னையில் இன்று (03) உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 69. கல்லீரல் பிரச்சினை காரணமாக வீட்டில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று...

இன்று நள்ளிரவு லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு

இன்று நள்ளிரவு (03) முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைப்பு. 12.5kg சிலிண்டர்: ரூ. 100 இனால் குறைப்பு (ரூ. 3,638) - 5kg சிலிண்டர்: ரூ. 40...

தற்போது பரவி வரும் காய்ச்சல் கொவிட் வைரஸின் புதிய மாறுபாடு?

தற்போது பரவி வரும் காய்ச்சல் கொவிட் வைரஸின் புதிய மாறுபாடாக இருக்கலாம் என மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. நோயின் தன்மையைப் பொறுத்து பல்வேறு வகைகள் இருக்கலாம் என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர்...

கானியா மீதான குற்றப்பத்திரிக்கையில் திருத்தம் செய்ய நீதிமன்றம் அனுமதி

வெள்ளை வேனில் வந்த ஆயுதம் தாங்கிய குழுவினால் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸில் பொய் முறைப்பாடு செய்த குற்றச்சாட்டின் பேரில் கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரக அதிகாரி கானியா பன்னிஸ்டர் பிரான்சிஸுக்கு...

தேர்தல் மனு பரிசீலனைக்கு திகதி நிர்ணயம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கு எதிராக தேசிய மக்கள் சக்தி சமர்ப்பித்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் ஜூன் மாதம் 9ஆம் திகதி கூடி பரிசீலிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு...

Latest news

“தேர்தல் காலத்தில் மின்சாரக் கட்டணம் 33% குறைக்கப்படும் என்று கூறியதை அநுர நினைவில் கொள்ளட்டும்”

மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதன் மூலம் தற்போதைய அரசாங்கம் பெற்ற மக்கள் ஆணையை நசுக்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறுகிறார். அதன்படி, அரசாங்கமும் மின்சார வாரியமும் முன்வைத்த...

கண்டி – மாத்தளை ரயில் மார்க்கத்தில் பொதிகளை ஏற்றுக் கொள்ளல் இடைநிறுத்தம்

கண்டி - பேராதனை இடையே ரயில் மார்க்கத்தில் திடீரென குழி ஒன்று ஏற்பட்டுள்ளமையினால், கண்டி - மாத்தளை ரயில் மார்க்கத்தில் பொதிகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை தற்காலிகமாக...

ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பு

இன்று (11) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (11) வெளியிட்டுள்ள நாணய...

Must read

“தேர்தல் காலத்தில் மின்சாரக் கட்டணம் 33% குறைக்கப்படும் என்று கூறியதை அநுர நினைவில் கொள்ளட்டும்”

மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதன் மூலம் தற்போதைய அரசாங்கம் பெற்ற மக்கள் ஆணையை...

கண்டி – மாத்தளை ரயில் மார்க்கத்தில் பொதிகளை ஏற்றுக் கொள்ளல் இடைநிறுத்தம்

கண்டி - பேராதனை இடையே ரயில் மார்க்கத்தில் திடீரென குழி ஒன்று...