எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை உயர்வை தவிர்க்க முடியாது என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
தேவைக்கு ஏற்ப விநியோகத்தை வழங்குவதில்...
பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு நான்கு வயதுக்குட்பட்ட கைக்குழந்தைகள் என்றும், மீதமுள்ளவர்கள் 4 முதல் 18 வயது வரை உள்ளவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
சில காரணங்களால் அவர்கள் விரும்பாத அல்லது தத்தெடுக்க...
சந்தையில் ஒரு கிலோ பச்சை மஞ்சள் மொத்த விற்பனை விலை 50 ரூபாவாக குறைந்துள்ளது.
கடந்த கொவிட் காலத்தில், ஒரு கிலோ மஞ்சள் விதை உருளைக்கிழங்கின் விலை சுமார் ஆயிரம் ரூபாயாக உயர்ந்தது.
இந்த நாட்களில்...
மூழ்கும் கப்பலில் ஏறும் அளவுக்கு முட்டாள்கள் எம்.பி.க்கள் இல்லை என்றும், அரசாங்கத்தின் எம்.பி.க்கள் குழு ஒன்று ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொள்ளப் போவதாகவும், அவர்களுக்கு கட்சி உறுப்புரிமையும், ஆசனமும் வழங்கப்படும் என்றும்,...
சமூக ஊடகங்களை பயன்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு செல்வதாக போலியான செய்திகளை உருவாக்கி, நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினை பிளவுபடுத்தும் சதித்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...
விமான எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக 35,000 மெட்ரிக் தொன் எரிபொருளை சேமிப்பதற்கான களஞ்சியசாலையை நிறுவுவதற்கு தனியார் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல்...
ஆடை ஏற்றுமதி வருமானம் குறைந்து வருவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் திணைக்களம் கடந்த 31ஆம் திகதி வெளியிட்ட இவ்வருட பெப்ரவரி மாதத்திற்கான வெளிநாட்டுத் துறையின் செயற்பாடுகளைக் காட்டும்...
ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனம் மார்ச் மாதத்தில் 700 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளது.
ஹம்பாந்தோட்டை இலங்கை உப்பு நிறுவனத்தின் வரலாற்றில் ஒரு மாதத்தில் கிடைத்த அதிகூடிய வருமானம் இதுவாகும்.
மேலும், 2023 ஜனவரி...
நானுஓயா மற்றும் அம்பேவெலவிற்கும் இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளமை காரணமாக மலையகப் பாதையின் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த ஜூலை மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றதில் நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்று மீண்டும் ஜனாதியாக தேர்வு செய்யப்பட்டார்.
தேர்தலில் மோசடி...
2025 ஆம் ஆண்டு முழு அரச அனுசரனையுடன் பொசொன் தினத்தை நடத்துவது தொடர்பில்,மிஹிந்தலை ராஜமஹா விகாராதிபதி வண. வலவாஹெங்குனுவெவே தம்மரத்தன தேரர் அரசாங்கத்துக்கு பாராட்டு தெரிவித்தார்.
2025...