நேற்று முதல் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவில் எவ்வித மாற்றமும் இல்லை என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி,டொலரின் கொள்முதல் விலை ரூ. 358.93 மற்றும் அமெரிக்க டொலரின் விற்பனை விலை...
கொழும்பு கோட்டை மற்றும் பதுளைக்கு இடையில் மேலும் ஒரு ரயில் சேவையை முன்னெடுக்க ரயில் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 16, 17, 18 ஆம் திகதிகளில் மாத்திரம் இந்த சேவையினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக...
பேருவளை - மாகல்கந்த கடலில் நீராடியபோது, நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரில் இருவர் மரணித்தனர்.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த, 18 மற்றும் 19 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிசார்...
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 13 கைதிகள் கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தொடர்ந்தும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஒருவர் சுகவீனமுற்று சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தம்மை விடுதலை செய்யுமாறு வலியறுத்தி 13...
மார்ச் மாதம் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலை ஒத்திவைக்குமாறு பொதுஜன பெரமுனவின் நிர்வாக சபை கூட்டத்தில் பொதுஜன பெரமுனவின் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அமைப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக டெய்லி சிலோன் செய்தி...
பசில் ராஜபக்ஷ வெளிநாடு சென்றிருக்கும் நிலையில் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பதவிக்கு நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளதாக டெய்லி சிலோன் செய்திப் பிரிவு அறிகிறது.
இந்த நியமனம் தொடர்பில் பொதுஜன பெரமுன உத்தியோகபூர்வ அறிவிப்பை...
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி வரை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் தடை உத்தரவு...
அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்திய விமான விபத்தில் பல உயிர்கள் பலியானது குறித்து, இலங்கை மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த...
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு இன்று மதியம் ஏர் இந்தியாவின் ஏஐ 171 போயிங் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில...
பலாங்கொடை பகுதியில் உள்ள பாடசாலை கட்டிடத்தின் மீது மரக்கிளை விழுந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று (12) மதியம் நிகழ்ந்துள்ளது.
விபத்தில் மேலும் 16 பேர்...