follow the truth

follow the truth

June, 19, 2025

உள்நாடு

ஒருமித்த அறிக்கையை ஐ.நா பேரவை கவனத்தில் கொண்டுள்ளது – சுரேந்திரன் குருசுவாமி

தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி விடுத்துள்ள அறிக்கையில், ஒருமித்த நிலையில் தமிழ் தரப்பினர் அறிக்கை சமர்ப்பித்ததை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை கவனத்தில் கொண்டுள்ளதாக  தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கட்சிகள்...

இன்றைய நாணய மாற்று விகிதங்கள்!

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவில் மாற்றம் இல்லை என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு நிலையாகவுள்ளது , டொலரின் விற்பனை...

சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடிக்காலத்தை நீடிக்க சந்தர்ப்பம்!

ஆறு மாதங்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடிக் காலத்தை ஒரு வருடம் வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை பெற்றுக்கொள்ள வாகன சாரதிகள், தத்தமது மாவட்ட செயலகத்திற்கோ அல்லது வேரஹெர அலுவலகத்திற்கோ செல்ல...

அப்பியாசப் புத்தகங்களின் விலை அதிகரிப்பு

40 பக்கங்களைக் கொண்ட அப்பியாசப் புத்தகம் ஒன்றின் விலை 65 ரூபாயில் இருந்து 180 ரூபாயாக அதிகரித்துள்ளது. 120 ஆக இருந்த 120 பக்க அப்பியாசப் புத்தகம் ஒன்றின் விலை 120 ரூபாயில் இருந்து...

கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பம்

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் முதற்கட்ட நிர்மாணப் பணிகள் நிறைவடைந்து 2024இல் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் என இத்திட்டத்தின் முதலீட்டாளர்களான Colombo West International Terminal Private Company தெரிவித்துள்ளது. துறைமுக அமைச்சர் நிமல் சிறிபால...

NVQ சான்றிதழ் இன்றியும் கொரியாவில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும்

NVQ சான்றிதழ் இன்றியும் கொரியாவில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் சாந்த...

கடன் மறுசீரமைப்பு – இந்தியா சீனாவுடன் சர்வதேச நிறுவனம் பேச்சுவார்த்தை

இலங்கையின் கடனை மறுசீரமைப்பது குறித்து இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் நிதி ஆலோசனைக் குழுவான லசார்ட் (Lazard) பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக, அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய...

மின்சார வாகன இறக்குமதி தொடர்பான முக்கிய அறிவிப்பு

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கான மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்களைப் பெறுவது தொடர்பான பிரச்சினைகளைக் குறிப்பிடுவதற்கான அவசர தொலைபேசி இலக்கம் உட்பட தகவல்களைப் பெறுவதற்கு மூன்று தொலைபேசி இலக்கங்களை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு...

Latest news

ரயில் கட்டுப்பாட்டாளர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு

இன்று (19) நள்ளிரவு முதல் முன்னெடுக்கவிருந்த ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சகத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்குப் பிறகு இந்த முடிவு...

ஈரானில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு

ஈரானில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக பின்வரும் முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை...

கெஹெலியவின் மனைவி மற்றும் மகளுக்கு பிணை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கெஹெலிய ரம்புக்வெல்லவின் மருமகள், மகள் மற்றும்...

Must read

ரயில் கட்டுப்பாட்டாளர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு

இன்று (19) நள்ளிரவு முதல் முன்னெடுக்கவிருந்த ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தொழிற்சங்க...

ஈரானில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு

ஈரானில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம்...