follow the truth

follow the truth

May, 13, 2025

பொலிட்டிக்கல் மேனியா

இனி அரச ஊழியர்களுக்கு ‘சாக்குப்போக்கு’ இற்கு வழியில்லை

இன்று முதல் அரசு ஊழியர்கள் மீண்டும் கைரேகை இயந்திரத்தை பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது அரச ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்கும் போது கைரேகை இயந்திரங்களைப் பயன்படுத்துவதை இன்று (15) முதல் கட்டாயமாக்கியுள்ளனர். இதன்படி பணிக்கு பிரவேசிக்கும் போதும் வெளியேறும்...

இன்னும் இரு போயா தினங்களுள் ஐக்கிய மக்கள் சக்தியின் ‘ஐக்கியம்’ நொறுங்கும்

"இன்னும் இரண்டு போயா தினங்களுள்ஐக்கிய மக்கள் சக்தியின் பாதி ரணில் விக்ரமசிங்கவின் மடிக்கு செல்லும். அது நிச்சயம்" என சஜித்தை விட்டுவிட்டு ரணிலை ஜனாதிபதியாக ஆதரிப்போம் எனச் சென்ற ஐக்கிய மக்கள் சக்தியின்...

மஹிந்தவை பிரதமராக்க மனோ விருப்பமாம்

மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிப்பது பிரச்சினை இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பதவிகளுக்கான நியமனங்கள் எவ்வாறாயினும், பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி...

ஒரே மேடையில் வஜிர – ராஜித

அலரி மாளிகையில் நடைபெற்ற கொண்டாட்டத்திலும், அரச தாதியர் சங்கத்தினால் கொழும்பு அறக்கட்டளையில் நடைபெற்ற நிகழ்விலும் முன்னாள் சுகாதார அமைச்சர் ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட சபை உறுப்பினர் ராஜித சேனாரத்னவும் கலந்துகொண்டார். இந்த...

நான் யாருடன் கட்டிலுக்கு செல்கிறேன் என்பது எனது தனிப்பட்ட விஷயம்

யாருடைய தனியுரிமையிலும் எவருக்கும் தலையிட சட்டம் இல்லை என இளம் 'லெஸ்பியன், ஓரினச்சேர்க்கை, இருபால் மற்றும் திருநங்கை' (LGBTQ ) ஆர்வலரான அனுஹஸ் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார். தொடர்ந்தும் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்; “இந்த...

“மக்கள் மயிலாட்டத்தினை பார்க்கவில்லை, நிர்வாணத்தினையே பார்த்தனர்”

எல்லா ஆட்சியிலும் நீதித்துறை அமைச்சராக இருக்கும் விஜயதாச ராஜபக்ஷவின் மயிலாட்டத்தினை மக்கள் பார்க்கவில்லை, அதற்கு மாறாக மயிலின் சிறகுகளுக்கு பின்னால் இருக்கும் நிர்வாணத்தினையே பார்த்ததாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும இன்று(11) பாராளுமன்றத்தில்...

களுத்துறை மாணவியின் மரணம் : சந்தேகநபரின் முழுமையான வாக்குமூலம்

நானும் டிஹாராவும் மது அருந்திவிட்டு அறையில் சுதந்திரமாக இருந்தபோது அவளது கைப்பேசிக்கு அழைப்பு ஒன்று வந்தது. அழைப்பினை ஏற்படுத்தியவனை டிஹாரா திட்டிக்கொண்டே சென்றாள். நாய் வேலை பார்க்காதே, என்னை பிளாக்மெயில் செய்யாதே எனத்...

மெனிங் வணிக வளாகத்தில் கடை வழங்குவதாக கூறி முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரூ.650 மில்லியன் மோசடி

பேலியகொட மெனிங் வணிக வளாகத்தில் கடை அறைகளை வழங்குவதற்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஒருவர் பல்வேறு நபர்களிடம் இருந்து 650 மில்லியன் ரூபாவை பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 10 கடை அறைகள் தருவதாக கூறி...

Latest news

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே இவ்வாறு உயிரிழந்தனர்.  

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாடாக சவுதி அரேபியா சென்றுள்ளார். ஜனாதிபதியாக...

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பாடசாலையின்...

Must read

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12...

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று...