follow the truth

follow the truth

July, 3, 2025

பொலிட்டிக்கல் மேனியா

பசில் சாகரவுக்கு மஹிந்தவிடம் இருந்து அரசியல் பாடம்

கடந்த புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் அரசாங்கத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் கலந்துரையாடலுக்கு அழைப்பதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன ஏற்பாடு செய்திருந்தார். இந்த அழைப்பை பொஹட்டுவ தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, பொஹட்டுவ தேசிய அமைப்பாளர் பசில்...

“பசில் வலியுறுத்துவதால் மேலும் ஆறு அமைச்சுப் பதவிகள் வழங்கனும்..”

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரான்ஸ் விஜயத்தின் பின்னர் அமைச்சரவை மாற்றத்துடன் ஆறு புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள தயாராகி வருவதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள்...

பொஹொட்டுவ அமைச்சர்களிடம் இருந்து பொஹொட்டுவிற்கு வெட்டு

பொஹொட்டுவவை பிரதிநிதித்துவப்படுத்தி சபைக்கு தெரிவு செய்யப்பட்டு தற்போது அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சில அமைச்சர்கள், பொஹொட்டுவவை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளின் தலைவர்கள் உட்பட நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தொழிற்சங்க தலைவர்களுக்கு பாதகமாக...

பொஹட்டுவ எம்பிக்கள் 25 பேர் ஐக்கிய மக்கள் சக்திக்கு

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 25க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தற்போது கலந்துரையாடி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இக்குழுவினர் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான...

ஜனாதிபதியின் கலந்துரையாடலை புறக்கணித்த பொஹட்டுவ உறுப்பினர்கள்

ஜனாதிபதி தலைமையில் கடந்த 12ம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு இடையிலான கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கலந்து கொள்வதில்லை என தீர்மானித்ததால் பாரிய...

ரணிலுக்கு அடுத்ததாக ஐ.தே.க தலைமை ரவிக்கு..

ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பிறகு ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் பிரச்சாரத்தை ரவி கருணாநாயக்கவிடம் ஒப்படைக்க வேண்டுமென பேராதனைப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் செயற்பாட்டு முகாமைத்துவப் பிரிவின் ஸ்தாபகரும் பீடாதிபதியுமான மில்டன் ராஜரத்ன வலியுறுத்தியுள்ளார். பேராசிரியர்...

“பசில் இந்தியாவிடம் வாங்கிய கடனில்தான் நாடு பயணிக்கிறது – IMF இனால் 300 மில்லியன் டொலர்களையே ரணில் நாட்டுக்கு கொண்டு வந்தார்”

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் கடந்த சில நாட்களாக சர்வதேச நிதியத்தில் இருந்து 300 மில்லியன் டொலர் கடனை நாடு பெற்றுள்ளதுடன், பசில் ராஜபக்ச அமைச்சராக இருந்து இந்தியாவிடமிருந்து பெற்ற கடனுதவியில் ஜனாதிபதி ரணில்...

கோட்டாவின் முன்னாள் வீட்டில் அரசியல் அலுவலகமாம்..

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட புல்லர்ஸ் வீதியிலுள்ள வீடு தற்போது பொஹொட்டுவ அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த இல்லத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள புதிய அலுவலகத்தில் இருந்து புதிய அரசியல் முன்னணியொன்றை...

Latest news

தரம் 1 மாணவர் சேர்க்கை – விண்ணப்பம் வெளியானது

2026 ஆம் ஆண்டில் பாடசாலைகளில் 1 ஆம் வகுப்புக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. Grade 1...

போர்ச்சுகல் வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் சகோதரர் கார் விபத்தில் உயிரிழப்பு

போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரரும் ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே நடந்த கார் விபத்தில் சிக்கியதில் இருவரும் உயிரிழந்துள்ளனர். ஜோட்டாவின் மரணம்...

சீகிரியா உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து நீக்கப்படுமா?

உலக பாரம்பரிய தளமான சீகிரியாவை பாதுகாக்க, அதனைச் சுற்றி அங்கீகரிக்கப்படாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டி. துசித...

Must read

தரம் 1 மாணவர் சேர்க்கை – விண்ணப்பம் வெளியானது

2026 ஆம் ஆண்டில் பாடசாலைகளில் 1 ஆம் வகுப்புக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான...

போர்ச்சுகல் வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் சகோதரர் கார் விபத்தில் உயிரிழப்பு

போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரரும் ஸ்பெயினில்...