follow the truth

follow the truth

July, 3, 2025

பொலிட்டிக்கல் மேனியா

இலங்கையில் எதிர்காலத்தில் மேலும் நில அதிர்வுகள் பதிவாகலாம்

இந்தோ-ஆஸ்திரேலிய டெக்டோனிக் பிளேட்டின் நகர்வு காரணமாக எதிர்காலத்தில் இலங்கையில், மேலும் பல சிறு அளவிலான நிலநடுக்கங்கள் பதிவாகலாம் என மூத்த பேராசிரியர் தெரிவித்துள்ளார். இலங்கையின் புத்தல பகுதியில் உணரப்பட்ட நிலநடுக்கம் இந்திய-அவுஸ்திரேலிய தட்டு உடைந்ததால்...

இலங்கையில் மிட்சுபிஷி செயற்பாடுகள் அடுத்த மாதத்துடன் முடிவுக்கு

ஜப்பானிய வர்த்தக துறையில் மாபெரும் நிறுவனமான மிட்சுபிஷி (Mitsubishi) இலங்கையில் தனது செயற்பாடுகளை எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவு செய்ய தீர்மானித்துள்ளது. 60 வருடங்களின் பின்னர் Mitsubishi தனது நடவடிக்கைகளை...

“சஜித் இனது செயல் உண்மையிலேயே வலியை ஏற்படுத்தியது”

ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பதவிகளில் இருந்தும் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அந்த பதவிகளை இராஜினாமா செய்யவுள்ளதாக ஐக்கிய மக்கள்...

ரணிலின் கடைசி சுதந்திரக் கொண்டாட்டம்

ரணில் ராஜபக்சவின் கடைசி சுதந்திரக் கொண்டாட்டம் இந்த ஆண்டு கொண்டாடப்பட்டது என தேசிய மக்கள் சக்தியின் அனுராதபுரம் மாவட்டத் தலைவர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் கஹடகஸ்கிலிய மஹாவெவ பிரிவு அலுவலகத்தை...

அடுத்த வாரம் மீண்டும் வேலை நிறுத்த போராட்டம்?

வரி திருத்தத்தை அரசாங்கம் திரும்பப் பெறத் தவறினால், அடுத்த வாரம் பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பல தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன. இலங்கை துறைமுக அதிகாரசபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார...

உயர்கல்விக்கு பணம் சம்பாதிக்க விபச்சாரத்தில் ஈடுபட்ட14 யுவதிகள் கைது

உயர்கல்விக்கு பணம் சம்பாதிப்பதற்காக விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த 14 யுவதிகள் உட்பட 18 பேர் தலங்கமவில் கைது செய்யப்பட்டதாக பாணந்துறை வலான மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர். இளம் பெண்களுடன் கைது...

நாளை ரணிலின் சிம்மாசன உரையை கேட்க செல்வோரும், புறக்கணிப்பவர்களும் இதோ

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நாளை (08) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இவ்வாறு, நாளை ஆரம்பமாகவுள்ள புதிய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அநுர குமார திஸாநாயக்க,...

“ரோஹித ராஜபக்ஷவின் 3 காணிகளுக்கு 45 கோடி..”

மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனின் வளர்ப்பு நாயின் கழுத்தில் உள்ள தங்க மாலை சுமார் 90 பவுன் எடையினை உடையது என ஜேவிபி இனது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்திருந்தார். தேர்தல்...

Latest news

தரம் 1 மாணவர் சேர்க்கை – விண்ணப்பம் வெளியானது

2026 ஆம் ஆண்டில் பாடசாலைகளில் 1 ஆம் வகுப்புக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. Grade 1...

போர்ச்சுகல் வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் சகோதரர் கார் விபத்தில் உயிரிழப்பு

போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரரும் ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே நடந்த கார் விபத்தில் சிக்கியதில் இருவரும் உயிரிழந்துள்ளனர். ஜோட்டாவின் மரணம்...

சீகிரியா உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து நீக்கப்படுமா?

உலக பாரம்பரிய தளமான சீகிரியாவை பாதுகாக்க, அதனைச் சுற்றி அங்கீகரிக்கப்படாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டி. துசித...

Must read

தரம் 1 மாணவர் சேர்க்கை – விண்ணப்பம் வெளியானது

2026 ஆம் ஆண்டில் பாடசாலைகளில் 1 ஆம் வகுப்புக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான...

போர்ச்சுகல் வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் சகோதரர் கார் விபத்தில் உயிரிழப்பு

போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரரும் ஸ்பெயினில்...