இந்த தருணத்தில் தேர்தலை நடத்துமாறு கோரி குரல் எழுப்புவது பைத்தியகாரத்தனமான ஒரு உணர்வு என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என ஜனாதிபதியின் சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
வங்குரோத்து நிலையில்...
சட்டவிரோதமான முறையில் 75 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான சொத்துக்கள் மற்றும் சொத்துக்களை சம்பாதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை தொடர்ந்தும் நடத்த முடியுமா இல்லையா...
75 ஆவது சுதந்திர நினைவேந்தலுக்கான இந்த வருடத்திற்கான மதிப்பீடு 575 மில்லியன் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
சுமார் இருபது சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அது சுமார் 200 மில்லியனாகக்...
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குதல் மேலும் ஐக்கிய தேசியக் கட்சி பல சுயேச்சைக் குழுக்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இத்தேர்தலில் போட்டியிடுவது...
ரணில் விக்கிரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் நிர்வாணம் நேற்று நாட்டுக்கு தெரியவந்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவிக்கின்றார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் கள்ளக் கணவருக்கும் அவரது கள்ள மனைவிக்கும் இடையிலான உறவை...
தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் தலையீட்டில் வடக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து, பெருந்தோட்ட மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
வடக்கு மக்களின் பல பிரச்சினைகளுக்கு...
உத்தர லங்கா கூட்டணியின் புதிய அரசியல் கூட்டணியின் பெயர், வாக்குச் சின்னம் மற்றும் பங்காளி அரசியல் கட்சிகள் ஆகியவை இன்று (11) வெளியிடப்படும் என உத்தர லங்கா கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விசேட...
எதிர்வரும் மார்ச் மாதத்தின் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கும் என்பதனால் பாராளுமன்றத்தை கலைத்து பொது தேர்தலுக்கு செல்ல ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலக உள்ளக வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த நிலையில்...
தெற்கு ஜப்பானில் மக்கள் அதிகம் வசிக்காத ஒரு தீவுக் கூட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 900க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
புதன்கிழமை 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்...
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியில்...
2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வௌியிட்டுள்ள மாதாந்த சுற்றுலா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஜூன்...