follow the truth

follow the truth

June, 19, 2025

பொலிட்டிக்கல் மேனியா

அஸ்வெசும திட்டத்தில் இன்னும் அதிகமானவர்களை உள்வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ரிஷாட் அரசிடம் கோரிக்கை

ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் அம்பாறை மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (05)...

நான் வடக்கை ஆளுகிறவன் – அர்ச்சுனா

வட மாகாணத்தை தாமே ஆட்சி செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கூறுகிறார். இந்தக் காரணத்திற்காக, நாடாளுமன்றத்தில் தனது கருத்துக்களை வெளிப்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். அவர் ஒரு கட்சித் தலைவராகவும் இருப்பதாகவும்,...

என்னதான் சொன்னாலும் இந்த அரசும் பழிவாங்குகிறது – சஜித்

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பழிவாங்கல் நடக்காது என்று கூறிய போதிலும், அத்தகைய பழிவாங்கல் நடப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். மாகாண செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் இருவரும் இத்தகைய பழிவாங்கல்களை எதிர்கொண்டுள்ளதாக...

மட்டக்களப்பில் தொடரும் வாள் வெட்டு சம்பவங்களுக்கு விரைவில் தீர்வு வேண்டும் – சாணக்கியன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பில் விரைவில் தீர்வுகாணப்பட வேண்டுமென இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எரிபொருள் விலை சூத்திரத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறதா? மின்சாரக் கட்டணம் எப்போது குறைக்கப்படும்?

அரசாங்கம் எரிபொருள் விலை சூத்திரத்தை அங்கீகரிக்குமா அல்லது முன்னர் மேடைகளில் கூறியது போல் விலை சூத்திரத்தை மாற்றுமா என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (03) நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினார். விலை...

இஷாரா செவ்வந்தி படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்றாரா…?

புதுக்கடை நீதிமன்ற அறையில் கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்ய திட்டமிட்டதன் பின்னணியில் மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் இளம் பெண் இஷாரா செவ்வந்தி, கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது. குறித்த சந்தேகநபர்...

“காற்றாலை மின் திட்டம் தொடர்பாக புதிய அரசின் நிலைப்பாட்டை காண ஆர்வமாக உள்ளேன்”

இந்தியாவுடன் இணைந்து செயற்படுத்துவதற்கு முன்மொழியப்பட்ட காற்றாலை மின் திட்டம் தொடர்பாக புதிய அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதைப் பார்க்க காத்திருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய தலைநகர் புது டெல்லியில்...

கிழக்கில் உள்ள முஸ்லிம் மக்களிடையே தீவிரவாத சித்தாந்தங்களைப் திணிக்க முயற்சி

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களிடையே தீவிரவாத சித்தாந்தங்களைப் பரப்புவதற்கான முயற்சிகள் குறித்து அரசாங்கத்திற்கு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்திருந்தார். இந்த அறிக்கைகள் அரச புலனாய்வு சேவை (SIS)...

Latest news

கெஹெலியவின் மனைவி மற்றும் மகளுக்கு பிணை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கெஹெலிய ரம்புக்வெல்லவின் மருமகள், மகள் மற்றும்...

இலங்கை பாராளுமன்றத்துக்கு வருகை தந்த நடிகர் மோஹன்லால்

திரைப்பட படப்பிடிப்பிற்காக தற்போது இலங்கை வந்துள்ள பிரபல மலையாள நடிகர் மோகன்லால் விஸ்வநாதன், இலங்கை பாராளுமன்றத்துக்கு இன்று (19) வருகை தந்துள்ளார். பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி...

இஸ்ரேலில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் விசா தொடர்பில் விசேட அறிவிப்பு

இஸ்ரேலில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் காலாவதியான விசாவின் செல்லுபடியாகும் காலத்தினை, எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு நீடிப்பதற்கு, அந்த நாட்டின் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன்படி,...

Must read

கெஹெலியவின் மனைவி மற்றும் மகளுக்கு பிணை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மனைவி மற்றும் மகள் ஆகியோர்...

இலங்கை பாராளுமன்றத்துக்கு வருகை தந்த நடிகர் மோஹன்லால்

திரைப்பட படப்பிடிப்பிற்காக தற்போது இலங்கை வந்துள்ள பிரபல மலையாள நடிகர் மோகன்லால்...