கூட்டணியின் பொது வேட்பாளராக சஜித் பிரேமதாசவை களமிறக்குவோம் என்று சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் பாராளுமன்ற உறுப்பினருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று(01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் “கட்சித் தலைவர்” என்ற புதிய பதவியை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க நியமிக்கத் தயாராகி வருவதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் தலைவர் பதவியை வழங்குமாறு முன்னாள்...
தென்னிந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகரான தளபதி விஜய் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனவரி இரண்டாம் வாரத்தில் விஜய் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெங்கட் பிரபு இயக்கத்தில்...
அடுத்த வருடம் தபால் கட்டணத்தை திருத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பல மூலப்பொருட்களின் விலையேற்றமே இதற்கு காரணம் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் ஏற்கனவே...
புதிய வருடத்திற்கான முதலாவது அமைச்சரவை கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை பிற்பகல் நடைபெறவுள்ளது.
அன்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புத்தாண்டு வேலைத்திட்டத்தை அமைச்சரவையில் முன்வைப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதில் பங்கேற்குமாறு அனைத்து அமைச்சரவை அமைச்சர்களுக்கும் அழைப்பு...
உத்தேச 18% VAT காரணமாக அனைத்து பஸ் கட்டணங்களும் 15% அதிகரிக்கும் என போக்குவரத்து அமைச்சு வட்டாரம் தெரிவித்துள்ளது.
இதன்படி, தற்போது 30 ரூபாவாக உள்ள குறைந்தபட்ச பஸ் கட்டணம் 35 ரூபாவாக இருக்கும்...
பாப் உலகில் பிரபல பாடகியாக இருந்து வருபவர் ஷகீரா (வயது 45). கொலம்பியன் பாடகரான இவர் பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர். Laundry Service என்கிற ஆல்பத்தின் மூலம் ரசிகர்கள்...
ரஜரட்ட விவசாய கிராமங்களை வளப்படுத்திய நீர்த்தேக்கங்களுக்கு நன்றி எனும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது மனைவி ஆகியோர் நேற்றைய தினம் அங்கு பார்வையிடச் சென்றிருந்த பதிவினை முன்னாள் ஜனாதிபதியின்...
ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.
கொழும்பு – பதுளை வீதியில் பெரகலைக்கும் ஹபுத்தளைக்கும் இடையிலான செங்குத்தான பகுதியில்...
நிச்சயம் பொதுத் தேர்தல் தான் வரும் ஜனாதிபதி தேர்தல் அல்ல எனவும் எதிர்வரும் 14 அல்லது 15ஆம் திகதிகளில் பாராளுமன்றம் நிச்சயமாக கலைக்கப்படும் எனவும் ரஷ்யாவுக்கான...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் நாளை (19) 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த...