follow the truth

follow the truth

May, 4, 2024

கிசு கிசு

“புற்களை பிடுங்கிக் கொண்டு வருவோம் – ராஜபக்சர்களின் பவர் என்னென்னு தெரியும்”

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு சற்று நேரத்தில்  கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது. இதில் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ உட்பட அமைச்சர்கள்...

லிட்ரோ சமையல் எரிவாயு அதிரிக்கும்.. லிட்ரோ எரிவாயு நிறுவனத்தை மூட அரசு தயார்

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் எரிவாயுவின் விலை கணிசமான அளவில் அதிகரிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜனவரி 2024 முதல், எரிவாயு மீது 18% VAT சேர்த்து விலை குறைக்கப்படும் என்று...

பாடசாலை சீருடை அணிந்து நீலப்படம் தயாரித்த பட்டதாரி தம்பதி கைது

பாடசாலை மாணவிகள் போல் வேடமணிந்து ஆபாச காட்சிகளை படம்பிடித்து இணையத்தில் வெளியிடும் மோசடியில் ஈடுபட்ட தம்பதியை பொலிசார் கைது செய்துள்ளனர். 28 வயதுடைய பெண் ஒருவரும் 29 வயதுடைய ஆணும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள்...

‘அடுத்த வரவு செலவுத் திட்டத்தை ஹர்ஷ முன்வைப்பார்’

அடுத்த வரவு செலவுத் திட்ட ஆவணத்தை ஹர்ஷ டி சில்வா பாராளுமன்றத்தில் சமர்பிப்பார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் வரவு...

வரவு செலவுத் திட்டத்தின் 3ம் வாசிப்பிற்கு 123 எம்பிக்களே ஆதரவு?

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 06.00 மணிக்கு நடைபெறவுள்ளது. 2024 ஆம் ஆண்டு தொடர்பான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அல்லது வரவு செலவுத் திட்டம் கடந்த நவம்பர் மாதம்...

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதித் தலைமைப் பதவிக்கு டலஸ்?

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதித் தலைமைப் பதவியை டலஸுக்கு வழங்குவதற்கு சமகி ஜன பலவேகவிடம் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், இது தொடர்பாக எதிர்க்கட்சி...

மீண்டும் நாடாளாவிய ரீதியாக மின்வெட்டுக்கு சாத்தியம்

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படாவிட்டால், நாட்டில் மீண்டும் மின் தடை ஏற்படக்கூடிய நிலை உள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை மாலை நாடளாவிய...

‘போராட்டம் செய்து தலைவரை விரட்டினீர்கள், இப்போது வரி கட்டுங்கள்’

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடுவாரா அல்லது தனிக்கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவாரா என்பதை அறிவிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில்...

Latest news

சாதாரண தரப் பரீட்சை மீளாய்வு பெறுபேறுகள் இன்று அல்லது நாளை

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான மீளாய்வு பெறுபேறுகள் இன்று அல்லது நாளை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர்...

மக்களுக்கு காணி உரிமையை வழங்கும் நடவடிக்கை புரட்சிகரமானது

மக்களுக்கு காணி உரிமையை வழங்க அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை புரட்சிகரமானதாகும் எனவும், இதுவரை உலகில் எந்தவொரு நாட்டிலும் இவ்வாறான வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவில்லை எனவும் ஜனாதிபதி ரணில்...

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இன்னும் காலம் காத்திருக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தில்...

Must read

சாதாரண தரப் பரீட்சை மீளாய்வு பெறுபேறுகள் இன்று அல்லது நாளை

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான மீளாய்வு...

மக்களுக்கு காணி உரிமையை வழங்கும் நடவடிக்கை புரட்சிகரமானது

மக்களுக்கு காணி உரிமையை வழங்க அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை புரட்சிகரமானதாகும் எனவும்,...