மாதிவெலயில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ மாதிவெல வீட்டுத்தொகுதியில் பாதி பேர் எம்.பி.க்கள் அல்ல என்றும் வெளியாட்கள் என்றும் சமீபத்திய விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளதாக பாராளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறிப்பாக பாராளுமன்ற...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயமாக ஜனாதிபதியாக வரவுள்ள அநுர குமார திஸாநாயக்கவின் முதலாவது அறிவிப்பானது பாராளுமன்றத்தை உடனடியாகக் கலைப்பதே என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி. திரு.லால் காந்த குறிப்பிடுகிறார்.
கண்டி கரலியத்த பிரதேசத்தில்...
எதிர்வரும் தைப்பொங்கல் தினத்திலோ அல்லது அதற்கு முன்னரோ வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கான வாக்குறுதிகளை ஜனாதிபதி நிறைவேற்றினால் ஜனாதிபதிக்கும் இந்த அரசாங்கத்திற்கும் அனைத்து தமிழ் கட்சிகளும் எவ்வித சந்தேகமும் இன்றி முழுமையான ஆதரவை...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டதற்காக ரணில் விக்கிரமசிங்கவிற்கு இந்த விருது கிடைக்க வேண்டும் என்றும்...
அரசாங்கம் இன்னும் சில மாதங்களில் பெரும்பான்மையை இழக்கும் எனவும், அரசாங்கத்தின் பெரும்பாலான அமைச்சர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளை தற்போது மேற்கொண்டு வருவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த...
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு (UPFA) நிரந்தர செயலாளர் நாயகத்தை நியமிக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, முன்னாள் செயலாளர்களான மஹிந்த அமரவீர மற்றும் திலங்க சுமதிபால...
அவலோகிதேஸ்வர போதிசத்வா என அழைக்கப்படும் நபர் தனது உத்தியோகபூர்வ காரில் களனி ரஜமஹா விகாரைக்கு வந்து சீடர்கள் குழுவிற்கு உபதேசம் செய்தமையும் மக்கள் அவரிடம் ஆசிகளை பெறுவதையும் பிக்கு ஒருவரும் அவரை வணங்குவதையும்...
அடுத்த ஜனாதிபதித் தேர்தல் 2024 செப்டம்பரில் மற்றும் பொதுத் தேர்தல் 2025 ஜனவரியிலும் நடத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் முன்னாள் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம்...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் நாளை (19) 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த...
உக்ரைன் போரை நிறுத்தி அரசியல் தீர்வை எட்டுமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கேட்டுக் கொண்டார்.
சீனாவிற்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...
வெள்ளவத்தை பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொண்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை வெள்ளவத்தை கரையோரப் பகுதியில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. குறித்த பகுதிக்கு வந்த மற்றுமொரு தரப்பு...