2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் நிலையில் உள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயர்தரப் பரீட்சை இன்னும் நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படும் என சமூக ஊடகங்களில் பல்வேறு குழுக்களில்...
கடந்த 2004ம் ஆண்டு இலங்கைக்கு ஏற்பட்ட பயங்கர சுனாமியை போன்றே டிசம்பர் 26ம் திகதி கிரக நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி உந்துவப் போஹோ தினத்தன்று நாட்டை தாக்கிய...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு சற்று நேரத்தில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது.
இதில் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ உட்பட அமைச்சர்கள்...
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் எரிவாயுவின் விலை கணிசமான அளவில் அதிகரிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 2024 முதல், எரிவாயு மீது 18% VAT சேர்த்து விலை குறைக்கப்படும் என்று...
பாடசாலை மாணவிகள் போல் வேடமணிந்து ஆபாச காட்சிகளை படம்பிடித்து இணையத்தில் வெளியிடும் மோசடியில் ஈடுபட்ட தம்பதியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
28 வயதுடைய பெண் ஒருவரும் 29 வயதுடைய ஆணும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள்...
அடுத்த வரவு செலவுத் திட்ட ஆவணத்தை ஹர்ஷ டி சில்வா பாராளுமன்றத்தில் சமர்பிப்பார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் வரவு...
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 06.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
2024 ஆம் ஆண்டு தொடர்பான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அல்லது வரவு செலவுத் திட்டம் கடந்த நவம்பர் மாதம்...
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதித் தலைமைப் பதவியை டலஸுக்கு வழங்குவதற்கு சமகி ஜன பலவேகவிடம் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த திட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், இது தொடர்பாக எதிர்க்கட்சி...
உக்ரைன் போரை நிறுத்தி அரசியல் தீர்வை எட்டுமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கேட்டுக் கொண்டார்.
சீனாவிற்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...
வெள்ளவத்தை பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொண்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை வெள்ளவத்தை கரையோரப் பகுதியில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. குறித்த பகுதிக்கு வந்த மற்றுமொரு தரப்பு...
தென்கொரியாவில் அரசு சார்பில், சும்மா இருக்கும் போட்டி ஒன்றை நடத்தி வெற்றியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி உள்ளது.
இந்த போட்டியில் அந்த நாட்டின் ஒலிம்பிக் வீரர், பிரபல யூ...