இந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஏறக்குறைய 20 பெண்கள் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானோர் தேசிய மக்கள் சக்தியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
தேசிய மக்கள் சக்தி
01. கலாநிதி ஹரிணி அமரசூரிய - கொழும்பு மாவட்டம்...
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட அமைச்சர் விஜித ஹேரத், இந்த நாட்டின் வரலாற்றிலேயே அதிகூடிய விருப்புரிமைப் பதிவை பெற்ற வேட்பாளராகப் 716,715 விருப்பு வாக்குகளைப் பெற்று இடம்பிடித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி...
கொழும்பில் பாராளுமன்றத்திற்கான தமிழர் பிரிதிநித்துவம் இழக்கப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தனது முகநூலில் பதிவொன்றை இட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த பதிவில் அவர் தெரிவிக்கையில்;
தேர்தல் நடந்து முடிந்து...
மக்களால் நிராகரிக்கப்பட்ட தாம் தேசியப் பட்டியல் மூலமாக பாராளுமன்றம் செல்ல மாட்டேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு...
புல் தின்னும் மக்கள் இங்கு இல்லை என புதிய ஜனநாயக முன்னணியின் அனுராதபுரம் மாவட்ட வேட்பாளர் குழுவின் தலைவர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கெக்கிராவ பிரதேசத்தில் இடம்பெற்ற கட்சிக் கூட்டமொன்றில் வைத்து அவர் இதனைக்...
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்ற முடியாது எனவும் மேடையில் வழங்கிய வாக்குறுதிகள் வருமானத்தை குறைத்து செலவுகளை அதிகரிக்கச் செய்யும் எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல்...
வெறுப்பு, கோபம் அற்ற அரசியலை நாடு கொண்டிருக்க வேண்டிய காலம் வந்துள்ளதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் கம்பஹா மாவட்ட வேட்பாளருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
நாட்டில் மீண்டும் இனவாதம் ஏற்பட இடமளிக்கக் கூடாது என...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க பயன்படுத்திய ஜீப் வண்டி தொடர்பான விசாரணை தொடர்பில் மேலதிக விசாரணைக்காக அரசாங்க இரசாயன பரிசோதகரிடம் ஒப்படைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களம் விடுத்த...
4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாடாக சவுதி அரேபியா சென்றுள்ளார்.
ஜனாதிபதியாக...
தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பாடசாலையின்...