follow the truth

follow the truth

May, 14, 2025

விளையாட்டு

சிரேஷ்ட கிரிக்கெட் நடுவர் அஸாட் ரவூப் காலமானார்!

சிரேஷ்ட கிரிக்கெட் நடுவர் அஸாட் ரவூப் காலமானார். 66 வயதான இவர் மாரடைப்பு காரணமாக காலமானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான அஸாட் ரவூப் 2000ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு...

உலகக் கோப்பைக்கான பங்களாதேஷ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது

எதிர்வரும் டி20 உலகக் கோப்பைக்கான பங்களாதேஷ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து மஹேல விலகல் !

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜெயவர்தன விலகியுள்ளார். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸிற்கு சொந்தமான மூன்று அணிகளின் செயற்திறன் மேற்பார்வையாளர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை...

உலக கிண்ணத்தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது!

இருபதுக்கு இருபது உலக கிண்ணத்தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக சகலதுறை வீரர் ஜடேஜா அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். India squad for ICC T20 World Cup: Rohit Sharma (Captain), KL...

தசுன் ஷானக்க ஊடகங்களிடம் முன்வைத்துள்ள கோரிக்கை!

கிரிக்கெட்டுக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுக்காமல் இலங்கையின் ஏனைய விளையாட்டுக்களையும் உலகின் உயர் மட்டத்திற்கு கொண்டு செல்வதில் ஊடகங்கள் அவதானம் செலுத்த வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக்க தெரிவித்துள்ளார். "ஒரு...

இலங்கை அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து!

2022 ஆம் ஆண்டு ஆசிய கிரிக்கட் கிண்ணத்தை வென்றெடுத்த இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஆசிய கிண்ணத்திற்கான கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக சாதனை...

ஆசிய கிண்ணத்தினை 6வது தடவையாகவும் கைப்பற்றியது இலங்கை!

ஆசியக்கிண்ணத்தினை இலங்கை அணி 06வது தடவையாகவும் கைப்பற்றியுள்ளது. துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி  களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. இதன்படி...

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மோதல் இன்று!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ண இருபதுக்கு இருபது தொடர் நடைபெறவுள்ளது. இப்போட்டி டுபாய் மைதானத்தில் இன்று இரவு இலங்கை நேரப்படி 07.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. ஆசியக் கிண்ணத்தை இலங்கை அணி 05...

Latest news

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே இவ்வாறு உயிரிழந்தனர்.  

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாடாக சவுதி அரேபியா சென்றுள்ளார். ஜனாதிபதியாக...

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பாடசாலையின்...

Must read

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12...

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று...