தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட டீ -20 தொடரில் 1-0 என்ற கணக்கில், இந்தியக் கிரிக்கெட் அணி முன்னிலைப்...
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இறுதி சர்வதேச T-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
போட்டி இந்தியாவின் ஹைதராபாத் மைதானத்தில் இன்று இரவு இடம்பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 7...
லாவர் கிண்ணத் தொடரில் ஒரு உணர்ச்சிகரமான இரவில் சக சிறந்த வீரரான ரஃபேல் நடாலுடன் இணைந்த பிறகு, கண்ணீர் மல்க ரோஜர் பெடரர் தொழில்முறை டென்னிஸுக்கு விடைகொடுத்தார்.
20 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்ற...
அவுஸ்ரேலிய அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், இந்தியா அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை, 1-1 என்ற கணக்கில் சமநிலை செய்துள்ளது.
நாக்பூரில் நேற்று நடைபெற்ற...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இறுதி வருடவிளையாட்டுக்குழு மாணவர்களினால் இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் குமார் சங்கக்காரவுக்கு மூன்றரை அடி உயர உருவச்சிலை வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான ஆசியக்கிண்ண வலைப்பந்தாட்ட தொடரை கைப்பற்றிய இலங்கை மகளிர் அணியின் ஒவ்வொரு வீராங்கனைகளுக்கு 2 மில்லியன் ரூபாவை வழங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அத்துடன், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு 10...
இருபதுக்கு 20 உலக்கிண்ண கிரிக்கட் தொடருக்கான இலங்கை அணியின் ஆலோசகராக முன்னாள் கிரிக்கட் வீரர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட...
எதிர்வரும் ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் இலகுரக வாகனங்களில் அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டி அணிய வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,...
ஜூலை மாதத்தில் லாப் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படமாட்டாது என, லாப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது,...