follow the truth

follow the truth

May, 4, 2025

விளையாட்டு

முத்தரப்பு தொடரை கைப்பற்றியது பங்களாதேஷ் U19 அணி

கொல்கத்தாவில் நடைபெற்ற U19 இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு தொடரை பங்களாதேஷ் அணி 3-௦ என்ற கணக்கில் கைப்பற்றியது.

நியூஸிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா

நியூஸிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 372 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில், இந்தியக் கிரிக்கெட்...

2021 LPL போட்டிகள் இன்று ஆரம்பம்

இரண்டாவது லங்கா பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டி இன்று கொழும்பு, ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. ஐந்து அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி டிசம்பர் 23 ஆம் திகதி வரை கொழும்பு...

62 ஓட்டங்களுக்கு சுருண்டது நியூசிலாந்து

இந்தியாவுக்கு எதிராக மும்பையில் இடம்பெற்றுவரும் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 62 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. நியூசிலாந்து துடுப்பாட்டத்தில் கைல் ஜெமீசன்...

இலங்கை அணி 164 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி!

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் 164 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில், 2 ஆவது இன்னிங்ஸை...

சீனா டெனிஸ் கழகத்தின் அதிரடி அறிவிப்பு

சீனா டெனிஸ் வீராங்கனை பெங் சுவாய் காணாமல்போன விவகாரத்தை தொடர்ந்து சீனாவில் இடம்பெறும் அனைத்து விளையாட்டுத் தொடர்களும் உடனடியாக இரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு மகளிர் டென்னிஸ் கழகம் அறிவித்துள்ளது. உயர்மட்ட அதிகாரியொருவர் மீது பாலியல்...

IPL 2022: அணிகள் தக்கவைத்துள்ள வீரர்கள் தொடர்பான முழு விபரம்

ஐபிஎல் அணிகள் எந்தெந்த வீரர்களைத் தக்கவைத்துள்ளன என்பதைப் பற்றிய அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியாகியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ்: ரவீந்திர ஜடேஜா – ரூ. 16 கோடி எம்எஸ் தோனி – ரூ. 12 கோடி ...

LPL பயிற்சி போட்டிகளில் ரோஹித ராஜபக்ச

2021 லங்கா பிரீமியர் லீக் போட்டிகள் இன்னும் ஐந்து நாட்களில் ஆரம்பமாகவுள்ளன. சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் பலம் வாய்ந்த பல வீரர்கள் இப்போட்டியில் பங்குபற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் இவ்வருட போட்டிகள் விறுவிறுப்பானதாக அமையும்...

Latest news

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும்...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து வைத்து விசாரணை செய்ய கொழும்பு பிரதான...

Must read

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது....

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த...